பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.

இந்நூற்பாக்கள் புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றியது ஆகும். சேர மன்னர்களின் கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறன்களையும் விளக்குகின்றன.

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.

அரசர்களும் ஆட்சிக்காலமும் (ஆண்டுகள்)

வஞ்சி நகரில் இருந்து ஆண்டவர்கள்

* இமையவரம்பன் (58)
* இவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் (25)
* இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த மூத்தமகன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் (25)
* இமையவரம்பனுக்கும் சோழன் மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த மகன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் (55)
* இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த இளையமகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (38)

கருவூர் நகரில் இருந்து ஆண்டவர்கள்

* செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் (25)
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (17)
* குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை (16)

 

பதிகம் தரும் செய்திகள்

பதிற்றுப்பத்து நூலில் 10 பத்துகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் சேர்த்த பாடல். ஒரு அரசன் மீது பாடப்பட்ட 10 பாடல்களில் உள்ள செய்திகளைத் தொகுத்து அந்தப் பத்தின் இறுதியில் உள்ள இந்தப் பதிகத்தில் கூறியுள்ளார். அத்துடன் அந்தச் செய்திகளோடு தொடர்படையனவாகத் தாம் அறிந்த செய்திகளையும் அப்பதிகப் பாடலில் இணைத்துள்ளார். இந்தப் பதிகங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை.

இரண்டாம் பத்து

* இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன்
o இமையத்தில் வில் பொறித்தான்
o ஆரியரை வணக்கினான்
o யவனரை அரண்மனைத் தொழிலாளியாக்கிக் கட்டுப்படுத்தினான்
o பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டுமக்களுக்கு வழங்கினான்

மூன்றாம் பத்து

* பல்யானைச் செல்கெழு குட்டுவன்
o உம்பற் காட்டைக் கைப்பற்றினான்
o அகப்பா நகரின் கோட்டையை அழித்தான்
o முதியர் குடிமக்களைத் தழுவித் தோழமையாக்கிக் கொண்டான்
o அயிரை தெய்வத்துக்கு விழா எடுத்தான்
o நெடும்பார தாயனாருடன் துறவு மேற்கொண்டான்

நான்காம் பத்து

* களங்காய்ப் கண்ணி நார்முடிச் சேரல்
o பூழி நாட்டை வென்றான்
o நன்னனை வென்றான்

ஐந்தாம் பத்து

* கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
o ஆரியரை வணக்கினான்
o கண்ணகி கோட்டம் அமைத்தான்
o கவர்ந்துவந்த ஆனிரைகளைத் தன் இடும்பில் நகர மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான்
o வியலூரை அழித்து வெற்றி கண்டான்
o கொடுகூரை எறிந்தான்
o மோகூர் மன்னன் பழையனை வென்று அவனது காவல்மரம் வேம்பினை வெட்டிச் சாய்த்தான்
o கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டினான்
o சோழர் ஒன்பதின்மரை வென்றான்
o படை நடத்திக் கடல் பிறக்கு ஓட்டினான்

ஆறாம் பத்து

* ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
o தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான்.
o பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான்.
o வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான்
o மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான்
o கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான்.

ஏழாம் பத்து

கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)

* செல்வக் கடுங்கோ வாழியாதன்
o பல போர்களில் வென்றான்
o வேள்வி செய்தான்
o மாய வண்ணன் என்பவனை நண்பனாக மனத்தால் பெற்றான்
o அந்த மாயவண்ணன் கல்விச் செலவுக்காக ஒகந்தூர் என்னும் ஊரையே நல்கினான்
o பின்னர் அந்த மாயவண்ணனை அமைச்சனாக்கிக் கொண்டான்

எட்டாம் பத்து

* பெருஞ்சேரல் இரும்பொறை
o கொல்லிக் கூற்றத்துப் போரில் அதிகமானையும், இருபெரு வேந்தரையும் வென்றான்
o தகடூர்க் கோட்டையை அழித்தான்

ஒன்பதாம் பத்து

* இளஞ்சேரல் இரும்பொறை
o கல்லகப் போரில் இருபெரு வேந்தரையும் விச்சிக்கோவையும் வீழ்த்தினான். அவர்களின் 'ஐந்தெயில்' கோட்டையைத் துகளாக்கினான்.
o பொத்தியாரின் நண்பன் கோப்பெருஞ்சோழனை வென்றான்.
o வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனை வென்றான்
o வென்ற இடங்களிலிருந்து கொண்டுவந்த வளத்தை வஞ்சி நகர மக்களுக்கு வழங்கினான்.
o மந்திரம் சொல்லித் தெய்வம் பேணச்செய்தான்
o தன் மாமனார் மையூர் கிழானைப் புரோசு மயக்கினான்
o சதுக்கப் பூதர் தெய்வங்களைத் தன் ஊருக்குக் கொண்டுவந்து நிலைகொள்ளச் செய்தான்
o அந்தப் பூதங்களுக்குச் சாந்திவிழா நடத்தினான்

 

நூல்

 

முதற்பத்து

(கிடைத்திலது)

இரண்டாம் பத்து

பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்

  1. புண்ணுமிழ் குருதி

  2. மறம்வீங்கு பல்புகழ்

  3. பூத்த நெய்தல்

  4. சான்றோர் மெய்ம்மறை

  5. நிரைய வெள்ளம்

  6. துயிலின் பாயல்

  7. வலம்படு வியன்பணை

  8. கூந்தல் விறலியர்

  9. வளன்அறு பைதிரம்

  10. அட்டுமலர் மார்பன்

  11. பதிகம்

மூன்றாம் பத்து

பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவன்
பாடியவர்: பாலைக் கெளதமனார்

  1. அடுநெய்யாவுதி

  2. கயிறுகுறு முகவை

  3. ததைந்த காஞ்சி

  4. சீர்கால் வெள்ளி

  5. கானுணங்கு கடுநெறி

  6. காடுறு கடுநெறி

  7. தொடர்ந்த குவளை

  8. உருத்துவரு மலிர்நிறை

  9. வெண்கை மகளிர்

  10. புகன்றவாயம்

  11. பதிகம்

நான்காம் பத்து

பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்
பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார்

  1. கமழ்குரல் துழாய்

  2. கழையமல் கழனி

  3. வரம்பில் வெள்ளம்

  4. ஒண்பொறிக் கழற்கால்

  5. மெய்யாடு பறந்தலை

  6. வாண்மயங்கு கடுந்தார்

  7. வலம்படு வென்றி

  8. பரிசிலர் வெறுக்கை

  9. ஏவல் வியன்பணை

  10. நாடுகாண் அவிர்சுடர்

  11. பதிகம்

ஐந்தாம் பத்து

பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
பாடியவர்: காசறு செய்யுட் பரணர்

  1. சுடர்வீவேங்கை

  2. தசும்புதுளங்(கு) இருக்கை

  3. ஏறாவேணி

  4. நோய்தபு நோன்தொடை

  5. ஊன்துவை அடிசில்

  6. கரைவாய்ப் பருதி

  7. நன்நுதல் விறலியர்

  8. பேர்எழில் வாழ்க்கை

  9. செங்கை மறவர்

  10. வெருவரு புனற்றார்

  11. பதிகம்

ஆறாம் பத்து

பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்
பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்

  1. வடுவடு நுண்ணயிர்

  2. சிறுசெங்குவளை

  3. குண்டுகண் அகழி

  4. நில்லாத்தானை

  5. துஞ்சும் பந்தர்

  6. வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி

  7. சில்வளை விறலி

  8. ஏவிளங்கு தடக்கை

  9. மாகூர் திங்கள்

  10. மரம்படுதீங்கனி

  11. பதிகம்

ஏழாம் பத்து

பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன்
பாடியவர்: கபிலர்

  1. புலாஅம் பாசறை

  2. வரைபோல் இஞ்சி

  3. அருவி ஆம்பல்

  4. உரைசால்வேள்வி

  5. நாள்மகிழிருக்கை

  6. புதல்சூழ் பறவை

  7. வெண்போழ்க்கண்ணி

  8. ஏமவாழ்க்கை

  9. மண்கெழுஞாலம்

  10. பறைக்குரல் அருவி

  11. பதிகம்

எட்டாம் பத்து

பாடப்பட்டோ ன்: பெருஞ்சேரல் இரும்பொறை
பாடியவர்: அரிசில்கிழார்

  1. குறுந்தாள் ஞாயில்

  2. உருத்(து)எழு வெள்ளம்

  3. நிறந்திகழ் பாசிழை

  4. நலம்பெறு திருமணி

  5. தீம்சேற்று யாணர்

  6. மாசித(று) இருக்கை

  7. வென்(று)ஆடு துணங்கை

  8. பிறழநோக்கியவர்

  9. நிறம்படு குருதி

  10. புண்உடை எறுழ்த்தோள்

  11. பதிகம்

ஒன்பதாம் பத்து

பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை
பாடியவர்: பெருங்குன்றூர்கிழார்

  1. நிழல்விடு கட்டி

  2. வினைநவில் யானை

  3. பஃறோல் தொழுதி

  4. தொழில்நவில்யானை

  5. நாடுகாண் நெடுவரை

  6. வெம்திறல் தடக்கை

  7. வெண்தலைச் செம்புனல்

  8. கல்கால் கவணை

  9. துவராக் கூந்தல்

  10. வலிகெழு தடக்கை

  11. பதிகம்

பத்தாம் பத்து

(கிடைத்திலது)

Add a comment
நற்றிணை
நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை. நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.


தொகுப்பித்தோன் : பன்னாடு தந்த மாறன் வழுதி
தொகுத்தோன் : அறியப்படவில்லை

400 பாடல்கள். சிறுமை 8 அடி உயர்வு 12 அடி
385 ம் பாடல் பிற்பகுதி மறைந்தது
234 ம் பாடல் என ஐயுறுவதும் கொடுக்கப்பட்டுள்ளது
56 பாடல்களின் ஆசிரியர் அறியப்படவில்லை
ஏனையவற்றின் ஆசிரியர்கள் 192
திணைக்குறிப்புகள் நூல் பதிப்பித்தோரால் அகம், கலி,
ஐங்குறுநூறு உள்ளதற்கு இணையாக காட்டப்பட்டுள்ளன.
எனினும் பாடல் விளக்க அடிக்குறிப்புகள் பழமையானதே.
  1. குறிஞ்சி - கபிலர்
  2. பாலை - பெரும்பதுமனார்
  3. பாலை - இளங்கீரனார்
  4. நெய்தல் - அம்மூவனார்
  5. குறிஞ்சி - பெருங்குன்றூர்கிழார்
  6. குறிஞ்சி - பரணர்
  7. பாலை - நல்வெள்ளியார்
  8. குறிஞ்சி - (?)
  9. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
  10. பாலை - (?)
  11. நெய்தல் - உலோச்சனார்
  12. பாலை - கயமனார்
  13. குறிஞ்சி - கபிலர்
  14. பாலை - மாமூலனார்
  15. நெய்தல் - அறிவுடைநம்பி
  16. பாலை - சிறைக்குடி ஆந்தையார்
  17. குறிஞ்சி - நொச்சிநியமங்கிழார்
  18. பாலை - பொய்கையார்
  19. நெய்தல் - நக்கண்ணையார்
  20. மருதம் - ஓரம்போகியார்
  21. முல்லை - மருதன் இளநாகனார்
  22. குறிஞ்சி - (?)
  23. குறிஞ்சி - கணக்காயனார்
  24. பாலை - கணக்காயனார்
  25. குறிஞ்சி - பேரி சாத்தனார்
  26. பாலை - சாத்தந்தையார்
  27. நெய்தல் - குடவாயிற் கீரத்தனார்
  28. பாலை - முதுகூற்றனார்
  29. பாலை - பூதனார்
  30. மருதம் - கொற்றனார்
  31. நெய்தல் - நக்கிரனார்
  32. - குறிஞ்சி - கபிலர்
  33. - பாலை - இளவேட்டனார்
  34. - குறிஞ்சி - பிரமசாரி
  35. - நெய்தல் - அம்மூவனார்
  36. - குறிஞ்சி - சீத்தலை சாத்தனார்
  37. - பாலை - பேரி சாத்தனார்
  38. - நெய்தல் - உலோச்சனார்
  39. - குறிஞ்சி - மருதன் இளநாகனார்
  40. - மருதம் - (?)
  41. - பாலை - இளந்தேவனார்
  42. - முல்லை - கீரத்தனார்
  43. - பாலை - எயினந்தையார்
  44. - குறிஞ்சி - பெருங் கௌசிகனார்
  45. - நெய்தல் - (?)
  46. - பாலை - (?)
  47. - குறிஞ்சி - நல்வெள்ளியார்
  48. - பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
  49. - நெய்தல் - நெய்தல் தத்தனார்
  50. - மருதம் - மருதம் பாடிய இளங்கடுங்கோ
  51. குறிஞ்சி - பேராலவாயர்
  52. பாலை - பாலத்தனார்
  53. குறிஞ்சி - நல்வேட்டனார்
  54. நெய்தல் - சேந்தங் கண்ணனார்
  55. குறிஞ்சி - பெருவழுதி
  56. பாலை - பெருவழுதி
  57. குறிஞ்சி - பொதும்பில் கிழார்
  58. நெய்தல் - முதுகூற்றனார்
  59. முல்லை - கபிலர்
  60. மருதம் - தூங்கலோரியார்
  61. குறிஞ்சி - சிறுமோலிகனார்
  62. பாலை - இளங்கீரனார்
  63. நெய்தல் - உலோச்சனார்
  64. குறிஞ்சி - உலோச்சனார்
  65. குறிஞ்சி - கபிலர்
  66. பாலை
  67. நெய்தல் - பேரி சாத்தனார்
  68. குறிஞ்சி - பிரான் சாத்தனார்
  69. முல்லை - சேகம்பூதனார்
  70. மருதம்
  71. பாலை - வண்ணப்புறக் கந்தரத்தனார்
  72. நெய்தல் - இளம்போதியார்
  73. பாலை - மூலங்கீரனார்
  74. நெய்தல் - உலோச்சனார்
  75. குறிஞ்சி - மாமூலனார்
  76. பாலை
  77. குறிஞ்சி
  78. நெய்தல்
  79. பாலை - கண்ணகனார்
  80. மருதம் - பூதன்தேவனார்
  81. முல்லை - அகம்பன்மாலாதனார்
  82. குறிஞ்சி - அம்மூவனார்
  83. குறிஞ்சி - பெருந்தேவனார்
  84. பாலை (?)
  85. குறிஞ்சி - நல்விளக்கனார்
  86. பாலை - நக்கீரர்
  87. நெய்தல் - நக்கண்ணையார்
  88. குறிஞ்சி - நல்லந்துவனார்
  89. முல்லை - இளம் புல்லூர்க் காவிதி
  90. மருதம் - அஞ்சில் அஞ்சியார்
  91. நெய்தல் - பிசிராந்தையார்
  92. பாலை (?)
  93. குறிஞ்சி = மலையனார்
  94. நெய்தல் - இளந்திரையனார்
  95. குறிஞ்சி - கோட்டம்பலவனார்
  96. நெய்தல் - கோக்குளமுற்றனார்
  97. முல்லை - மாறன் வழுதி
  98. குறிஞ்சி - உக்கிரப் பெருவழுதி
  99. முல்லை - இளந்திரையனார்
  100. மருதம் - பரணர்
  101. நெய்தல் - வெள்ளியந்தின்னனார்
  102. குறிஞ்சி - செம்பியனார்
  103. பாலை - மருதன் இள நாகனார்
  104. குறிஞ்சி - பேரி சாத்தனார்
  105. பாலை - முடத்திருமாறன்
  106. நெய்தல் - தொண்டைமான் இளந்திரையன்
  107. பாலை - (?)
  108. குறிஞ்சி
  109. பாலை - மீளிப் பெரும்பதுமனார்
  110. பாலை - போதனார்
  111. நெய்தல் - (?)
  112. குறிஞ்சி - பெருங்குன்றூர் கிழார்
  113. பாலை - இளங்கீரனார்
  114. குறிஞ்சி - தொல்கபிலர்
  115. முல்லை - (?)
  116. குறிஞ்சி - கந்தரத்தனார்
  117. நெய்தல் - குன்றியனார்
  118. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
  119. குறிஞ்சி - பெருங்குன்றூர்கிழார்
  120. மருதம் - மாங்குடி கிழார்
  121. முல்லை - ஒரு சிறைப்பெரியனார்
  122. குறிஞ்சி - செங்கண்ணனார்
  123. நெய்தல் - காஞ்சிப் புலவனார்
  124. நெய்தல் - மோசி கண்ணத்தனார்
  125. .குறிஞ்சி - (?)
  126. பாலை - (?)
  127. நெய்தல் - சீத்தலைச் சாத்தனார்
  128. குறிஞ்சி - நற்சேந்தனார்
  129. குறிஞ்சி - ஒளவையார்
  130. நெய்தல் - நெய்தல் தத்தனார்
  131. நெய்தல் - உலோச்சனார்
  132. நெய்தல் - (?)
  133. குறிஞ்சி - நற்றமனார்
  134. குறிஞ்சி - (?)
  135. நெய்தல் - கதப்பிள்ளையார்
  136. குறிஞ்சி - நற்றங் கொற்றனார்
  137. பாலை - பெருங்கண்ணனார்
  138. நெய்தல் - அம்மூவனார்
  139. முல்லை - பெருங்கௌசிகனார்
  140. குறிஞ்சி - பூதங்கண்ணனார்
  141. பாலை - சல்லியங்குமரனார்
  142. முல்லை - இடைக்காடனார்
  143. பாலை - கண்ணகாரன் கொற்றனார்
  144. குறிஞ்சி - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
  145. நெய்தல் - நம்பி குட்டுவன்
  146. குறிஞ்சி - கந்தரத்தனார்
  147. குறிஞ்சி - கொள்ளம்பக்கனார்
  148. பாலை - கள்ளம்பாளனார்
  149. நெய்தல் - உலோச்சனார்
  150. மருதம் - கடுவன் இளமள்ளனார்
  151. குறிஞ்சி - இளநாகனார்
  152. நெய்தல் - ஆலம்பேரி சாத்தனார்
  153. பாலை - தனிமகனார்
  154. குறிஞ்சி - நல்லாவூர் கிழார்
  155. நெய்தல் - பராயனார்
  156. குறிஞ்சி - கண்ணங் கொற்றனார்
  157. பாலை - இளவேட்டனார்
  158. குறிஞ்சி - வெள்ளைக்குடி நாகனார்
  159. நெய்தல் - கண்ணம் புல்லனார்
  160. குறிஞ்சி - (?)
  161. முல்லை - (?)
  162. பாலை - (?)
  163. நெய்தல் - (?)
  164. பாலை - (?)
  165. குறிஞ்சி - (?)
  166. பாலை - (?)
  167. நெய்தல் - (?)
  168. குறிஞ்சி - (?)
  169. முல்லை - (?)
  170. மருதம் - (?)
  171. பாலை - (?)
  172. நெய்தல் - (?)
  173. குறிஞ்சி - (?)
  174. பாலை - (?)
  175. நெய்தல் - (?)
  176. குறிஞ்சி - (?)
  177. பாலை - (?)
  178. நெய்தல் - (?)
  179. பாலை - (?)
  180. மருதம் - (?)
  181. முல்லை - (?)
  182. குறிஞ்சி - (?)
  183. நெய்தல் - (?)
  184. பாலை - (?)
  185. குறிஞ்சி - (?)
  186. பாலை (?)
  187. நெய்தல் - ஒளவையார்
  188. குறிஞ்சி (?)
  189. பாலை (?)
  190. குறிஞ்சி (?)
  191. நெய்தல் - உலோச்சனார்
  192. குறிஞ்சி (?)
  193. பாலை (?)
  194. குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்
  195. நெய்தல் - (?)
  196. நெய்தல் - வெள்ளைக்குடி நாகனார்
  197. பாலை - நக்கீரர்
  198. பாலை - கயமனார்
  199. நெய்தல் - பேரி சாத்தனார்
  200. மருதம் - கூடலூர்ப் பல் கண்ணனார்
  201. .குறிஞ்சி - பரணர்
  202. பாலை - பாலை பாடிய பெருங் கடுங்கோ
  203. நெய்தல் - உலோச்சனார்
  204. குறிஞ்சி - மள்ளனார்
  205. பாலை - இளநாகனார்
  206. குறிஞ்சி - ஐயூர் முடவனார்
  207. நெய்தல் - (?)
  208. பாலை - நொச்சி நியமங் கிழார்
  209. குறிஞ்சி - நொச்சி நியமங்கிழார்
  210. மருதம் - மிளைகிழான் நல்வேட்டனார்
  211. நெய்தல் - கோட்டியூர் நல்லந்தையார்
  212. பாலை- குடவாயிற் கீரத்தனார்
  213. குறிஞ்சி - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
  214. பாலை - கருவூர்க் கோசனார்
  215. நெய்தல் - மதுரைச் சுள்ளம் போதனார்
  216. மருதம் - மதுரை மருதன் இளநாகனார்
  217. குறிஞ்சி - கபிலர்
  218. நெய்தல் - கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
  219. நெய்தல் - தாயங்கண்ணனார்
  220. குறிஞ்சி - குண்டுகட்பாலியாதனார்
  221. முல்லை - இடைக்காடனார்
  222. குறிஞ்சி - கபிலர்
  223. நெய்தல் - உலோச்சனார்
  224. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
  225. குறிஞ்சி - கபிலர்
  226. பாலை - கணி புன்குன்றனார்
  227. நெய்தல் - தேவனார்
  228. குறிஞ்சி - முடத்திருமாறனார்
  229. பாலை - (?)
  230. மருதம் - ஆலங்குடி வங்கனார்
  231. நெய்தல் - இளநாகனார்
  232. குறிஞ்சி - முதுவெங்கண்ணனார்
  233. குறிஞ்சி - அஞ்சில் ஆந்தையார்
  234. - மூலபாடம் மறைந்து போனது
  235. நெய்தல் - (?)
  236. குறிஞ்சி - நம்பி குட்டுவன்
  237. பாலை - காரிக்கண்ணனார்
  238. முல்லை - கந்தரத்தனார்
  239. நெய்தல் - குன்றியனார்
  240. பாலை - நப்பாலத்தனார்
  241. பாலை - மதுரைப் பெருமருதனார்
  242. முல்லை - விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
  243. பாலை - காமக்கணிப் பசலையார்
  244. குறிஞ்சி - கூற்றங்குமரனார்
  245. நெய்தல் - அல்லங்கீரனார்
  246. பாலை - காப்பியஞ் சேந்தனார்
  247. குறிஞ்சி - பரணர்
  248. முல்லை - காசிபன் கீரனார்
  249. நெய்தல் - உலோச்சனார்
  250. மருதம் - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
  251. குறிஞ்சி - மதுரைப் பெருமருதிள நாகனார்
  252. பாலை - அம்மெய்யன் நாகனார்
  253. குறிஞ்சி - கபிலர்
  254. நெய்தல் - உலோச்சனார்
  255. குறிஞ்சி - ஆலம்பேரி சாத்தனார்
  256. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
  257. குறிஞ்சி - வண்ணக்கன் சோருமருங்குமரனார்
  258. நெய்தல் - நக்கீரர்
  259. குறிஞ்சி - கொற்றங் கொற்றனார்
  260. மருதம் - பரணர்
  261. குறிஞ்சி - சேந்தன் பூதனார்
  262. பாலை - பெருந்தலைச் சாத்தனார்
  263. நெய்தல் - இளவெயினனார்
  264. பாலை - ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
  265. குறிஞ்சி - பரணர்
  266. முல்லை - கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
  267. நெய்தல் - கபிலர்
  268. குறிஞ்சி - வெறி பாடிய காமக்கண்ணியார்
  269. பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்
  270. நெய்தல் - பரணர்
  271. பாலை
  272. நெய்தல் - முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
  273. குறிஞ்சி - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
  274. பாலை - காவன் முல்லைப் பூதனார்
  275. நெய்தல் - அம்மூவனார்
  276. குறிஞ்சி - தொல் கபிலர்
  277. பாலை - தும்பி சேர் கீரனார்
  278. நெய்தல் - உலோச்சனார்
  279. பாலை - கயமனார்
  280. மருதம் - பரணர்
  281. பாலை - கழார்க் கீரன் எயிற்றியார்
  282. குறிஞ்சி - நல்லூர்ச் சிறு மேதாவியார்
  283. நெய்தல் - மதுரை மருதன் இளநாகனார்
  284. பாலை - தேய்புரிப் பழங்கயிற்றினார்
  285. குறிஞ்சி - மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
  286. பாலை - துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார
  287. நெய்தல் - உலோச்சனார்
  288. குறிஞ்சி - குளம்பனார்
  289. முல்லை - மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
  290. மருதம் - மதுரை மருதன் இளநாகனார்
  291. நெய்தல் - கபிலர்
  292. குறிஞ்சி - நல்வேட்டனார்
  293. பாலை - கயமனார்
  294. குறிஞ்சி - புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
  295. நெய்தல் - ஒளவையார்
  296. பாலை - குதிரைத் தறியனார்
  297. குறிஞ்சி - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
  298. பாலை - விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
  299. நெய்தல் - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
  300. மருதம் - பரணர்
  301. குறிஞ்சி - பாண்டியன் மாறன் வழுதி
  302. பாலை - மதுரை மருதன் இளநாகனார்
  303. நெய்தல் - மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்
  304. குறிஞ்சி - மாறோக்கத்து நப்பசலையார்
  305. பாலை - கயமனார்
  306. குறிஞ்சி - உரோடோகத்துக் கந்தரத்தனார்
  307. நெய்தல் - அம்மூவனார்
  308. பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்
  309. குறிஞ்சி - கபிலர்
  310. மருதம் - பரணர்
  311. நெய்தல் - உலோச்சனார்
  312. பாலை - கழார்க் கீரன் எயிற்றியார்
  313. குறிஞ்சி - தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
  314. பாலை - முப்பேர் நாகனார்
  315. நெய்தல் - அம்மூவனார்
  316. முல்லை - இடைக்காடனார்
  317. குறிஞ்சி - மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
  318. பாலை - பாலை பாடிய பெருங் கடுங்கோ
  319. நெய்தல் - வினைத்தொழில் சோகீரனார்
  320. மருதம் - கபிலர்
  321. முல்லை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
  322. குறிஞ்சி - மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்
  323. நெய்தல் - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
  324. குறிஞ்சி - கயமனார்
  325. பாலை - மதுரைக் காருலவியங் கூத்தனார்
  326. குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்
  327. நெய்தல் - அம்மூவனார்
  328. குறிஞ்சி - தொல் கபிலர்
  329. பாலை - மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
  330. மருதம் - ஆலங்குடி வங்கனார்
  331. நெய்தல் - உலோச்சனார்
  332. குறிஞ்சி - குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்
  333. பாலை - கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்
  334. குறிஞ்சி
  335. நெய்தல் - வெள்ளிவீதியார்
  336. குறிஞ்சி - கபிலர்
  337. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
  338. நெய்தல்-மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரிசாத்தனார்
  339. குறிஞ்சி - சீத்தலைச் சாத்தனார்
  340. மருதம் - நக்கீரர்
  341. குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்
  342. நெய்தல் - மோசி கீரனார்
  343. பாலை - கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
  344. குறிஞ்சி - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
  345. நெய்தல் - நம்பி குட்டுவனார்
  346. பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்
  347. குறிஞ்சி - பெருங்குன்றூர் கிழார்
  348. நெய்தல் - வெள்ளி வீதியார்
  349. நெய்தல் - மிளை கிழான் நல்வேட்டனார்
  350. மருதம் - பரணர்
  351. குறிஞ்சி - மதுரைக் கண்ணத்தனார்
  352. பாலை - மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
  353. குறிஞ்சி - கபிலர்
  354. நெய்தல் - உலோச்சனார்
  355. குறிஞ்சி - (?)
  356. குறிஞ்சி - பரணர்
  357. குறிஞ்சி - குறமகள் குறியெயினி
  358. நெய்தல் - நக்கீரர்
  359. குறிஞ்சி - கபிலர்
  360. மருதம் - ஓரம்போகியார்
  361. முல்லை - மதுரைப் பேராலவாயர்
  362. பாலை - மதுரை மருதன் இள நாகனார்
  363. நெய்தல் - உலோச்சனார்
  364. முல்லை - கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்
  365. குறிஞ்சி - கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்
  366. பாலை - மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
  367. முல்லை - நக்கீரர்
  368. குறிஞ்சி - கபிலர்
  369. நெய்தல் - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
  370. மருதம் - உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
  371. முல்லை - ஒளவையார்
  372. நெய்தல் - உலோச்சனார்
  373. குறிஞ்சி - கபிலர்
  374. முல்லை - வன் பரணர்
  375. நெய்தல் - பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி
  376. குறிஞ்சி - கபிலர்
  377. குறிஞ்சி - மடல் பாடிய மாதங்கீரனார்
  378. நெய்தல் - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
  379. குறிஞ்சி - குடவாயிற் கீரத்தனார்
  380. மருதம் - கூடலூர்ப் பல்கண்ணனார்
  381. முல்லை - ஒளவையார்
  382. நெய்தல் - நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார
  383. குறிஞ்சி - கோளியூர்கிழார் மகனார் செழியனார்
  384. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
  385. நெய்தல் - (?)
  386. குறிஞ்சி - தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
  387. பாலை - பொதும்பில் கிழார் மகனார்
  388. நெய்தல் - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
  389. குறிஞ்சி - காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
  390. மருதம் - ஒளவையார்
  391. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
  392. நெய்தல் - மதுரை மருதன் இளநாகனார்
  393. குறிஞ்சி - கோவூர் கிழார்
  394. முல்லை - ஒளவையார்
  395. நெய்தல் - அம்மூவனார்
  396. குறிஞ்சி - (?)
  397. பாலை - அம்மூவனார்
  398. நெய்தல் - உலோச்சனார்
  399. குறிஞ்சி - (?)
  400. மருதம் - ஆலங்குடி வங்கனார்
Add a comment

அகநானூறு

 

அகநானூறு அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.
அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

 

களிற்றியாணை நிரை

    1. கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
    2. வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்,
    3. கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
    4. இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன
    5. முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
    6. அளிநிலை பொறா அது அமரிய முகத்தள்
    7. அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை
    8. முலைமுகம் செய்தன; முள்ளெயிறு இலங்கின;
    9. ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த
    10. கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறு புழுகின்,
    11. வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய
    12. வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
    13. யாயே கண்ணினும் கடுங் காதலளே
    14. தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்
    15. அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி
    16. எம்வெங் காமம் இயைவது ஆயின்
    17. நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
    18. வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது எறியினும்
    19. நீர்நிறம் கரப்ப ஊழுறுபு உதிர்ந்து,
    20. அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே; வந்துநனி
    21. பெருநீர் அழுவத்து எந்தை தந்த
    22. மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத்
    23. அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
    24. மண்கண் குளிர்ப்ப வீசி தண்பெயல்
    25. வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
    26. நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅய
    27. கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற
    28. கொடுவரி இரும்புலி தயங்க நெடுவரை
    29. மெய்யின் தீரா மேவரு காமமொடு
    30. தொடங்கு வினை தவிர அசைவில் நோன்தாள்,
    31. நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை
    32. நெருப்புஎனச் சிவந்த உருப்புஅவிர் மண்டிலம்
    33. நெருநல் எல்லை ஏனல் தோன்றிச்
    34. வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி
    35. சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்
    36. ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்
    37. பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்
    38. மறந்து அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
    39. விரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்
    40. ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து
    41. கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப,
    42. வைகுபுலர் விடியல், மைபுலம் பரப்பக்,
    43. மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
    44. கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
    45. வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
    46. வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்
    47. சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
    48. அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப
    49. அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள்
    50. கிளியும் பந்தும், கழங்கும், வெய்யோள்
    51. கடல்பாடு அவிந்து தோணி நீங்கி,
    52. ஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெற
    53. வலந்த வள்ளி மரன்ஓங்கு சாரல்
    54. அறியாய் வாழி, தோழி! இருள்அற
    55. விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப
    56. காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்
    57. நகை ஆகின்றே - தோழி! - நெருநல்-
    58. சிறுபைந் தூவிச் செங்காற் பேடை
    59. இன்இசை உருமொடு கனைதுளி தலைஇ
    60. தண்கயத்து அமன்ற வண்டுபடு துணைமலர்ப்
    61. பெருங்கடற் பரப்பில் சேயிறா நடுங்கக்
    62. நோற்றோர் மன்ற தாமே கூற்றங்
    63. அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
    64. கேளாய் வாழியோ மகளை! நின் தோழி
    65. களையும் இடனாற் - பாக! உளை அணி
    66. உன்னங் கொள்கையொடு உளம்கரந்து உறையும்
    67. இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
    68. யான்எவன் செய்கோ? தோழி! பொறிவரி
    69. அன்னாய்! வாழி வேண்டு அன்னை! நம் படப்பைத்
    70. ஆய்நலம் தொலைந்த மேனியும் மாமலர்த்
    71. கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென
    72. நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்
    73. இருள்கிழிப் பதுபோல் மின்னி வானம்
    74. பின்னொடு முடித்த மண்ணா முச்சி
    75. வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து
    76. அருள் அன்று ஆக ஆள்வினை, ஆடவர்
    77. மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்
    78. நல்நுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர்,
    79. நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி
    80. தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்
    81. கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
    82. நாள்உலா எழுந்த கோள்வல் உளியம்
    83. ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
    84. வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீச்
    85. மலைமிசைக் குலஇய உருகெழு திருவில்
    86. நன்னுதல் பசப்பவும் பெருந்தோள் நெகிழவும்
    87. உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவை
    88. தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்
    89. முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை
    90. தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின்
    91. மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
    92. விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு
    93. நெடுமலை அடுக்கம் கண்கெட மின்னிப்
    94. கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
    95. தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
    96. பைப்பயப் பசந்தன்று நுதலும்; சாஅய்
    97. நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப்
    98. கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
    99. பனிவரை நிவந்த பயம்கெழு கவாஅன்
    100. வாள்வரி வயமான் கோள்உகிர் அன்ன
    101. அரையுற்று அமைந்த ஆரம் நீவிப்
    102. அம்ம வாழி தோழி! இம்மை
    103. உளைமான் துப்பின் ஓங்குதினைப் பெரும்புனத்துக்
    104. நிழல்அறு நனந்தலை எழில்ஏறு குறித்த
    105. வேந்துவினை முடித்த காலைத் தேம்பாய்ந்து
    106. அகல்அறை மலர்ந்த அரும்புமுதிர் வேங்கை
    107. எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்துப்
    108. நீசெலவு அயரக் கேட்டொறும் பலநினைந்துஅப் பொறை மெலிந்த
    109. புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
    110. பல்இதழ் மென்மலர் உண்கண் நல்யாழ்
    111. அன்னை அறியினும் அறிக; அலர்வாய்
    112. உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர்
    113. கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி
    114. நன்றுஅல் காலையும் நட்பின் கோடார்
    115. கேளாய் எல்ல! தோழி! வேலன்
    116. அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப்
    117. எரியகைந் தன்ன தாமரை இடைஇடை
    118. மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்
    119. கறங்குவெள் அருவி பிறங்குமலைக் கவாஅன்
    120. நுதலும் தோளும், திதலை அல்குலும்,
    121. நெடுவேள் மார்பின் ஆரம் போலச்

மணிமிடை பவளம்

    1. நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல்
    2. நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல்
    3. உண்ணா மையின் உயங்கிய மருங்கின்
    4. நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி
    5. அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ
    6. நினவாய் செத்து நீபல உள்ளிப்
    7. இலங்குவளை நெகிழச் சாஅய் அல்கலும்,
    8. மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே;
    9. உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என
    10. அம்ம வாழி கேளிர்! முன்நின்று
    11. விசும்புற நிவந்த மாத்தாள் இதணைப்
    12. ஏனலும் இறங்குகுரல் இறுத்தன; நோய்மலிந்து
    13. குன்றி அன்ன கண்ண குருஉமயிர்ப்,
    14. வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
    15. திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப்
    16. மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
    17. ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
    18. இகுளை! கேட்டிசின் காதலம் தோழி !
    19. துஞ்சுவது போலஇருளி விண்பக
    20. பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
    21. அம்ம வாழி தோழி ! கைம்மிகக்
    22. இலமலர் அன்ன அம்செந் நாவிற்
    23. செய்வினைப் பிரிதல் எண்ணிக் கைம்மிகக்
    24. வருதும் என்ற நாளும் பொய்த்தன;
    25. வேர்முழுது உலறி நின்ற புழற்கால்
    26. வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு
    27. ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
    28. பனைத்திரள் அன்ன பருஏர் எறுழ்த் தடக்கைச்
    29. சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
    30. பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென
    31. தம்நயந்து உறைவோர்த் தாங்கித் தாம்நயந்து
    32. நெஞ்சுநடுங்கு அரும்படர் தீர வந்து
    33. நோகோ யானே; நோதகும் உள்ளம்;
    34. படுமழை பொழிந்த பயமிகு புறவின்
    35. அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்
    36. முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
    37. அரியற் பெண்டிர் அலகுற் கொண்ட
    38. உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்
    39. தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின்
    40. ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றே?
    41. வினைவயிற் பிரிதல் யாவது?- வணர்சுரி
    42. கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து
    43. விண்அதிர்பு தலைஇய விரவுமலர் குழையத்
    44. கதிர்கை யாக வாங்கி ஞாயிறு
    45. கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்
    46. நல்மரங் குழீஇய நனைமுதிர் சாடி
    47. வயங்குமணி பொருத வகையமை வனப்பின்
    48. யாமம் நும்மொடு கழிப்பி நோய்மிக,
    49. மரம்தலை கரிந்து நிலம்பயம் வாட
    50. கானலும் கழறாது: கழியும் கூறாது:
    51. நுதலும் நுண்பசப்பு இவரும் தோளும்
    52. வாரணம் உரறும் நீர்திகழ் சிலம்பில்
    53. அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த
    54. வீங்கு விளிம்பு உரீஇய விசைஅமை நோன்சிலை
    55. கடல்கண் டன்ன கண்அகன் பரப்பின்
    56. தொன்னலம் சிதையச் சாஅய் அல்கலும்
    57. வயிரத் தன்ன வைஏந்து மருப்பின்
    58. விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
    59. நகைநனி உடைத்தால் - தோழி ! தகைமிக
    60. துன்அருங் கானமும் துணிதல் ஆற்றாய்
    61. பூங்கண் வேங்கைப் பொன்னிணர் மிலைந்து
    62. குவளை உண்கண் கலுழவும் திருந்திழைத்
    63. கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய
    64. எல்வளை ஞெகிழச் சாஅய் ஆய்இழை
    65. வானம் வேண்டா வறனில் வாழ்க்கை
    66. தோள்புலம்பு அகலத் துஞ்சி நம்மொடு
    67. பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!
    68. பசும்பழப் பலவின் கானம் வெம்பி
    69. திரைஉழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
    70. அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீ
    71. மதிஇருப் பன்ன மாசுஅறு சுடர்நுதல்
    72. கானுயர் மருங்கில் கவலை அல்லது
    73. பேர்உறை தலைஇய பெரும்புலர் வகைறை
    74. அருஞ்சுரம் இறந்தஎன் பெருத்தோட் குறுமகள்
    75. நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து
    76. மாமலர் வண்ணம் இழந்த கண்ணும்
    77. கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்? எனக்
    78. கரைபாய் வெண்திரை கடுப்பப் பலஉடன்,
    79. நிலாவின் இலங்கு மணல்மலி மறுகில்
    80. அம்ம வாழி - தோழி - பொன்னின்
    81. வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன்
    82. உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும்,
    83. உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக்
    84. உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்
    85. என்னெனப் படுங்கொல்- தோழி !- நல்மகிழ்ப்
    86. அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
    87. யாம இரவின் நெடுங்கடை நின்று
    88. தோளும் தொல்கவின் தொலைந்தன; நாளும்
    89. குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
    90. கேளாய் எல்ல! தோழி - வாலிய
    91. தாஇல் நன்பொன் தைஇய பாவை
    92. அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப்
    93. விலங்குருஞ் சிமையக் குன்றத்து உம்பர்
    94. நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்-
    95. பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை
    96. கிளைபா ராட்டும் கடுநடை வயக்களிறு
    97. சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக இயலி.
    98. ஊருஞ் சேரியும் உடன்இயைந்து அலர்எழத்
    99. நனைவிளை நறவின் தேறல் மாந்திப்
    100. வானுற நிவந்த நீல்நிறப் பெருமலைக்
    101. பிரிதல் வல்லியர்; இது நத் துறந்தோர்
    102. செல்க பாக! எல்லின்று பொழுதே- வல்லோன் அடங்குகயிறு அமைப்பக், கொல்லன்
    103. அன்பும் மடனும், சாயலும், இயல்பும்,
    104. உணர்குவென் அல்லென்; உரையல்நின் மாயம்;
    105. நுதல்பசந் தன்றே; தோள்சா யினவே;
    106. பிரசப் பல்கிளை ஆர்ப்பக் கல்லென
    107. பகல்செய் பல்கதிர்ப் பருதியம் செல்வன்
    108. உறுகழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
    109. செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
    110. காண்இனி- வாழி தோழி!- பானாள்,
    111. அலமரல் மழைக்கண் மல்குபனி வார நின்
    112. கார்பயம் பொழிந்த நீர்திகழ் காலை
    113. அம்ம- வாழி தோழி!- பொருள் புரிந்து
    114. மணிமருள் மலர முள்ளி அமன்ற
    115. புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ
    116. மான்றமை அறியா மரம்பயில் இடும்பின்
    117. அளிதோ தானே; எவன்ஆ வதுகொல்!
    118. செவ்வீ ஞாழற் கருங்கோட்டு இருஞ்சினைத்
    119. துனிஇன்று இயைந்த துவரா நட்பின்
    120. அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச்
    121. அவரை ஆய்மலர் உதிரத் துவரின்
    122. பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
    123. உயிரினும் சிறந்த ஒண்பொருள் தருமார்
    124. பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை
    125. இமிழிசை முரசம் பொருகளத்து ஒழியப்,
    126. மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை
    127. நகைநீ கோளாய்- தோழி!- அல்கல்
    128. அம்ம- வாழி தோழி!- பல்நாள்
    129. எவன்கொல்?- வாழி தோழி!- மயங்குபிசிர்
    130. தூதும் சென்றன; தோளும் செற்றும்;
    131. இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
    132. வைகல் தோறும் பசலை பாய என்
    133. நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்
    134. உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
    135. பிணங்குஅரில் வள்ளை நீடுஇலைப் பொதும்பின்
    136. வேனிற் பாதிரிக் கூனி மாமலர்
    137. நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்
    138. வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;
    139. மண்டிலம் மழுக மலைநிறம் கிளர,
    140. கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள்வீ
    141. முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்
    142. தயங்குதிரைப் பெருங்கடல் உலகுதொழத் தோன்றி,
    143. மழையில் வானம் மீன்அணிந் தன்ன
    144. புகையின் பொங்கி வியல்விசும்பு உகந்து,
    145. கோடுற நிவந்த நீடுஇரும் பரப்பின்
    146. நெஞ்சு நெகிழ்தகுந கூறி அன்புகலந்து,
    147. அறியாய்- வாழி தோழி!- பொறியரிப்
    148. தொடிதோள் இவர்க! எவ்வமுந் தீர்க!
    149. இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்
    150. பொறிவரிப் புறவின் செங்காற் சேவல்
    151. இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்
    152. விசும்பு விசைத்துஎறிந்த கூதளங் கோதையிற்
    153. இருவிசும்பு அதிர முழங்கி அரநலிந்து,
    154. ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்திக்
    155. நீளிரும் பொய்கை இரைவேட்டு எழுந்த
    156. தண்கதிர் மண்டிலம் அவிர்அறச் சாஅய்ப்
    157. குணகடல் முகந்த கொள்ளை வானம்
    158. நட்டோ ர் இன்மையும் கேளிர் துன்பமும்,
    159. பொன் அடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்
    160. செய்வது தெரிந்திசின்- தோழி! அல்கலும்
    161. பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய
    162. நன்னெடுங் கதுப்பொடு பெருந்தோள் நீவிய!
    163. சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன
    164. ஒழியச் சென்மார் செல்ப என்று, நாம்
    165. வெள்ளி விழுந்தொடி மென்கருப்பு உலக்கை
    166. தொடிஅணி முன்கைத் தொகுவிரல் குவைஇப்
    167. சென்மதி; சிறக்க; நின் உள்ளம்! நின்மலை
    168. சிலைஏ றட்ட கணைவீழ் வம்பலர்
    169. குடுமிக் கொக்கின் பைங்காற் பேடை
    170. வானம் யெல்வளம் கரப்பக் கானம்
    171. கூறாய் செய்வது தோழி! வேறுஉணர்ந்து,
    172. இலைஒழித்து உலறிய புன்தலை உலவை
    173. மங்குல் மாமழை விண்அதிர்பு முழங்கித்
    174. நிலம்நீர் அற்று நீள்சுனை வறப்பக்
    175. கோதை இணர குறுங்கால், காஞ்சிப்
    176. பானாட் கங்குலும் பெரும்புன் மாலையும்,
    177. பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு
    178. எல்லையும் இரவும் வினைவயின் பிரிந்த
    179. நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்

நித்திலக்கோவை

  1. வறன் உறு செய்யின் வாடுபு வருந்திப்
  2. சிலம்பிற் போகிய செம்முக வாழை
  3. இடைபிறர் அறிதல் அஞ்சி மறைகரந்து
  4. இருவிசும்பு இவர்ந்த கருவி மாமழை
  5. பகலினும் அகலா தாகி யாமம்
  6. பெரும்பெயர் மகிழ்ந! பேணா தகன்மோ!
  7. சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்
  8. உழுவையொ டுழந்த உயங்குநடை ஒருத்தல்
  9. வயவாள் எறிந்து வில்லின் நீக்கி
  10. கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற
  11. இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று
  12. நெஞ்சுடன் படுதலின் ஒன்றுபுரிந் தடங்கி
  13. இனிப்பிறி துண்டோ ? அஞ்சல் ஓம்பென!
  14. நீலத் தன்ன நீர்பொதி கருவின்
  15. கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்
  16. துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
  17. மாக விசும்பின் மழைதொழில் உலந்தெனப்
  18. கான மானதர் யானையும் வழங்கும்
  19. மணிவாய்க் காக்கை மாநிறப் பெருங்கிளை
  20. ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇத்
  21. பசித்த யானைப் பழங்கண் அன்ன
  22. வயங்குவெயில் ஞெமியப் பாஅய் மின்னுவசிபு
  23. இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின்
  24. விருந்தும் பெறுகுநள் போலும் திருந்திழைத்
  25. அம்ம! வாழி தோழி! காதலர்
  26. ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்
  27. இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
  28. வழையமல் அடுக்கத்து வலனேர்பு வயிரியர்
  29. பூங்கணும் நுதலும் பசப்ப நோய்கூர்ந்து
  30. கழிப்பூக் குற்றுங் கானல் அல்கியும்
  31. நீடுநிலை அரைய செங்குழை இருப்பைக்
  32. முளைவளர் முதல மூங்கில் முருக்கிக்
  33. யாஅ ஒண்தளிர் அரக்குவிதிர்த் தன்னநின்
  34. ஓடா நல்லேற்று உரிவை தைஇய
  35. இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
  36. குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்
  37. சாரல் யாஅத்து உயர்சினை குழைத்த
  38. குன்றேங்கு வைப்பின் நாடுமீக் கூறும்
  39. வீங்குவிசைப் பிணித்த விரைபரி நெடுந்தேர்
  40. பன்னாள் எவ்வம் தீரப் பகல்வந்து
  41. உய்தகை இன்றால்- தோழி- பைபயக்
  42. ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை
  43. வாங்குஅமை புரையும் வீங்குஇறைப் பணைத்தோள்
  44. வளமழை பொழிந்த வால்நிறக் களரி
  45. விசும்புதளி பொழிந்து வெம்மை நீங்கித்
  46. நகைநன்று அம்ம தானே- இறைமிசை
  47. தோளும் தொல்கவின் தொலைய நாளும்
  48. என்ஆ வதுகொல் தானே- முன்றில்
  49. அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கை
  50. கழியே சிறுகுரல் நெய்தலொடு காவிகூம்ப
  51. வேற்றுநாட்டு உறையுள் விருப்புறப் பேணி
  52. முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்
  53. ஆள்வினைப் பிரிதலும் உண்டோ ? பிரியினும்
  54. மதவலி யானை மறலிய பாசறை
  55. மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும்
  56. மேல்துறைக் கொளீஇய கழாலின் கீழ்த்துறை
  57. கொடுமுள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த
  58. நீலத்து அன்ன நிறம்கிளர் எருத்தின்
  59. பனிவார் உண்கணும் பசந்த தோளும்
  60. பல்பூந் தண்பொழில் பகல்உடன் கழிப்பி
  61. தூமலர்த் தாமரைப் பூவின் அங்கண்
  62. பாம்புடை விடர பனிநீர் இட்டுத்துறை
  63. நிறைசெலல் இவுளி விரைவுடன் கடைஇ
  64. மாதிரம் புதையப் பாஅய்க் கால்வீழ்த்து
  65. அகல்வாய் வானம் ஆலிருள் பரப்ப
  66. தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய
  67. இலங்குசுடர் மண்டிலம் புலந்தலைப் பெயர்ந்து
  68. தொடுதோற் கானவன் சூடுறு வியன்புனம்
  69. கண்டிசின்- மகளே!- கெழீஇ இயைவெனை
  70. வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ
  71. அவ்விளிம்பு உரீஇய விசையமை நோன்சிலை
  72. அருந்தெறன் மரபின் கடவுள் காப்பப்
  73. முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீர்எழுந்து
  74. மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி
  75. சென்று நீடுநர் அல்லர்; அவர்வயின்
  76. செல்லல் மகிழ்ந! நிற் செய்கடன் உடையென்மன்-
  77. கோடை நீடலின் வாடுபுலத்து உக்க
  78. நிதியம் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்
  79. நந்நயந்து உறைவி தொன்னலம் அழியத்
  80. தேர்சேண் நீக்கித் தமியன் வந்து நும்
  81. ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்
  82. பிறருறு விழுமம் பிறரும் நோப
  83. தற்புரந்து எடுத்த எற்றுந்து உள்ளாள்
  84. இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
  85. தன்னோ ரன்ன ஆயமும் மயிலியல்
  86. பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து
  87. திருந்திழை நெகிழ்ந்து பெருந்தோள் சாஅய்
  88. அம்ம!- வாழி தோழி!- நம்மலை
  89. அறியாய்- வாழி தோழி!- நெறிகுரல்
  90. உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி
  91. பார்வல் வெருகின் கூர்எயிற்று அன்ன
  92. தாழ்பெருந் தடக்கை தலைஇய கானத்து
  93. கோடுயர் பிறங்கற் குன்றுபல நீந்தி
  94. களவும் புளித்தன; விளவும் பழுநின;
  95. தண்கயம் பயந்த வண்காற் குவளை
  96. தொடுத்தேன் மகிழ்ந! செல்லல்- கொடித்தேர்ப்
  97. என்மகள் பெருமடம் யான்பா ராட்டத்
  98. இழைநிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப்
  99. சிமைய குரல சாந்துஅருந்தி இருளி
  100. நகைநன்று அம்ம தானே அவனொடு
Add a comment

கலித்தொகை

 

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன.

 

 

 

 

 

 

 

 

    கடவுள் வாழ்த்து

  1. ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து,
  2. பாலைக்கலி - ஆசிரியர்: பெருங்கொடுங்கோன்

  3. தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக
  4. அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்
  5. வலி முன்பின் வல்லென்ற யாக்கைப் புலி நோக்கின் -
  6. பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை
  7. மரையா மரல் கவர மாரி வறப்ப -
  8. வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு
  9. நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்கக்
  10. எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
  11. வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்ச்,
  12. அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
  13. இடு முள் நெடு வேலி போலக் கொலைவர்
  14. செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல
  15. அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள்
  16. அரி மான் இடித்தன்ன அம் சிலை வல் வில்
  17. பாடு இன்றிப் பசந்தகண் பைதல பனிமல்க
  18. படை பண்ணிப் புனையவும் பா மாண்ட பல அணைப்
  19. அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப்
  20. செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
  21. பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அறச்
  22. பால் மருள் மருப்பின் உரல் புரை பாவடி,
  23. உண் கடன் வழிமொழிந்து இரக்கும்கால் முகனும் தாம்
  24. இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்
  25. நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்தும், தாம்
  26. வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
  27. ஒரு குழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும்,
  28. ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய
  29. பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும்,
  30. தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின்
  31. அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள
  32. கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற
  33. எ·கு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் -
  34. வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய
  35. மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று,
  36. மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அச் செல்வம்
  37. கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து
  38. குறிஞ்சி - ஆசிரியர்: கபிலர்

  39. கய மலர் உண் கண்ணாய்! காணாய்; ஒருவன்
  40. இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
  41. காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
  42. அகவினம் பாடுவாம் தோழி! - அமர்க் கண்
  43. பாடுகம் வா - வாழி, தோழி! வயக் களிற்றுக்
  44. மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த
  45. வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
  46. கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனம் சாரல்
  47. விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறைக்
  48. வீ அகம் புலம்ப வேட்டம் போகிய
  49. ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம்
  50. ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போலத்
  51. கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
  52. வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு வைகல்,
  53. சுடர் தொடீஇ! கேளாய் - தெருவில் நாம் ஆடும்
  54. முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து
  55. வறன் உறல் அறியாத வழை அமை நறும் சாரல்
  56. கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெறப்
  57. மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்
  58. ஊர்க் கால் நிவந்த பொதும்பருள் நீர்க் கால்,
  59. வேய் எனத் திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால்,
  60. வார் உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள்,
  61. தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை
  62. சுணங்கு அணி வன முலைச் சுடர் கொண்ட நறு நுதல்,
  63. எல்லா! இ·து ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்;
  64. ஏஎ! இ·து ஒத்தன் நாண் இலன் - தன்னொடு
  65. நோக்கும்கால் நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார்
  66. அணி முகம் மதி ஏய்ப்ப அம் மதியை நனி ஏய்க்கும்
  67. திருந்து இழாய்! கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
  68. மருதக்கலி - ஆசிரியர்: மருதநிலங்கன்

  69. வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட
  70. கார் முற்றி இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,
  71. பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
  72. போது அவிழ் பனிப் பொய்கைப் புதுவது தளைவிட்ட
  73. மணி நிற மலர்ப் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
  74. விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தரப்
  75. இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்
  76. அகல் துறை அணிபெறப் புதலொடு தாழ்ந்த
  77. பொய்கைப் பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த
  78. நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
  79. புனை இழை நோக்கியும் புனல் ஆடப் புறம் சூழ்ந்தும்,
  80. இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும்
  81. பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை
  82. புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த
  83. நயம் தலை மாறுவார் மாறுக; மாறாக்
  84. மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன்
  85. ஞாலம் வறம் தீரப் பெய்யக் குணக்கு ஏர்பு
  86. பெரு திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனைப்
  87. உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்
  88. காலவை சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு
  89. மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்
  90. ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் - யாம் நின்னை
  91. ஒரூஉக்! கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற
  92. யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர்
  93. கண்டேன் நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா,
  94. அரி நீர் அவிழ் நீலம் அல்லி, அனிச்சம்,
  95. புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக்
  96. வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய
  97. என் நோற்றனை கொல்லோ? -
  98. நில் ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் - எல்லா! நீ
  99. ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல நின் வாய் சொல்;
  100. அன்னை; கடுஞ் சொல் அறியாதாய் போல நீ
  101. யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும்
  102. நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து
  103. ஈண்டு நீர் மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்
  104. முல்லைக் கலி - ஆசிரியர்: சோழன் நல்லுத்திரன்

  105. தளி பெறு தண் புலத்துத் தலை பெயற்கு அரும்பு ஈன்று
  106. கண் அகல் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற
  107. மெல் இணர்க் கொன்றையும் மென் மலர்க் காய®¾வும்,
  108. மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
  109. அரைசு படக் கடந்து அட்டு ஆற்றின் தந்த
  110. கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்.
  111. எல்லா! இ·து ஒன்று - கூறு குறும்பு இவர்
  112. இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல -
  113. கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப்
  114. கடி கொள் இரும் காப்பில் புல் இனத்து ஆயர்
  115. தீம் பால் கறந்த கலம் மாற்றக் கன்று எல்லாம்
  116. யார் இவன் என்னை விலக்குவான்? நீர் உளர்
  117. நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்
  118. வாரி நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த
  119. தோழி! நாம் காணாமை உண்ட கடும் கள்ளை, மெய் கூர
  120. பாங்கு அரும் பாட்டம் கால் கன்றொடு செல்வேம் எம்
  121. மாண உருக்கிய நல் பொன் மணி உறீஇ
  122. நெய்தல் கலி - ஆசிரியர்: நல்லாந்துவனார்

  123. வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால்,
  124. அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக
  125. அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான், நயம் செய்யான்
  126. ஒள் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது,
  127. கோதை ஆயமும் அன்னையும் அறிவுறப்
  128. கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை தொறும்
  129. ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்
  130. கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்,
  131. பொன் மலை சுடர் சேரப் புலம்பிய இடன் நோக்கித்,
  132. தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும்,
  133. தோள் துறந்து அருளாதவர் போல் நின்று,
  134. தொல் ஊழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால்
  135. நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்
  136. பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து என்
  137. உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர் மேல்
  138. மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
  139. மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன்
  140. துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி
  141. இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்தக்கால்,
  142. அரிதே தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்;
  143. எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்
  144. சான்றவிர் வாழியோ! சான்றவிர்! என்றும்
  145. கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே,
  146. அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம்
  147. புரிவு உண்ட புணர்ச்சிஉள் புல் ஆரா மாத்திரை
  148. அகல் ஆங்கண் இருள் நீங்க, அணி நிலாத் திகழ்ந்த பின்
  149. நல் நுதாஅல்! காண்டை; நினையா நெடிது உயிரா,
  150. துனையுநர் விழைதக்க சிறப்புp போல் கண்டார்க்கு
  151. உரை செல உயர்ந்து ஓங்கிச் சேர்ந்தாரை ஒரு நிலையே
  152. ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய,
  153. தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி ஞாயிறு
  154. நிரை திமில் களிறு ஆகத் திரை ஒலி பறை ஆகக்
  155. அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
Add a comment

புறநானூறு

 

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.

  1. இறைவனின் திருவுள்ளம்!
  2. போரும் சோறும்!
  3. வன்மையும் வண்மையும்!
  4. தாயற்ற குழந்தை!
  5. அருளும் அருமையும்!
  6. தண்ணிலவும் வெங்கதிரும்!
  7. வளநாடும் வற்றிவிடும்!
  8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!
  9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!
  10. குற்றமும் தண்டனையும்!
  11. பெற்றனர்! பெற்றிலேன்!
  12. அறம் இதுதானோ?
  13. நோயின்றிச் செல்க!
  14. மென்மையும்! வன்மையும்!
  15. எதனிற் சிறந்தாய்?
  16. செவ்வானும் சுடுநெருப்பும்!
  17. யானையும் வேந்தனும்!
  18. நீரும் நிலனும்!
  19. எழுவரை வென்ற ஒருவன்!
  20. மண்ணும் உண்பர்!
  21. புகழ்சால் தோன்றல்!
  22. ஈகையும் நாவும்!
  23. நண்ணார் நாணுவர்!
  24. வல்லுனர் வாழ்ந்தோர்!
  25. கூந்தலும் வேலும்!
  26. நோற்றார் நின் பகைவர்!
  27. புலவர் பாடும் புகழ்!
  28. போற்றாமையும் ஆற்றாமையும்!
  29. நண்பின் பண்பினன் ஆகுக!
  30. எங்ஙனம் பாடுவர்?
  31. வடநாட்டார் தூங்கார்!
  32. பூவிலையும் மாடமதுரையும்!
  33. புதுப்பூம் பள்ளி!
  34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!
  35. உழுபடையும் பொருபடையும்!
  36. நீயே அறிந்து செய்க!
  37. புறவும் போரும்!
  38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!
  39. புகழினும் சிறந்த சிறப்பு!
  40. ஒரு பிடியும் எழு களிரும்!
  41. காலனுக்கு மேலோன்!
  42. ஈகையும் வாகையும்!
  43. பிறப்பும் சிறப்பும்!
  44. அறமும் மறமும்!
  45. தோற்பது நும் குடியே!
  46. அருளும் பகையும்!
  47. புலவரைக் காத்த புலவர்!
  48. \'கண்டனம்\' என நினை!
  49. எங்ஙனம் மொழிவேன்?
  50. கவரி வீசிய காவலன்!
  51. ஈசலும் எதிர்ந்தோரும் !
  52. ஊன் விரும்பிய புலி !
  53. செந்நாவும் சேரன் புகழும்!
  54. எளிதும் கடிதும்!
  55. மூன்று அறங்கள்!
  56. கடவுளரும் காவலனும்!
  57. காவன்மரமும் கட்டுத்தறியும்!
  58. புலியும் கயலும்!
  59. பாவலரும் பகைவரும்!
  60. மதியும் குடையும்!
  61. மலைந்தோரும் பணிந்தோரும்!
  62. போரும் சீரும்!
  63. என்னாவது கொல்?
  64. புற்கை நீத்து வரலாம்!
  65. நாணமும் பாசமும்!
  66. நல்லவனோ அவன்!
  67. அன்னச் சேவலே!
  68. மறவரும் மறக்களிரும்!
  69. காலமும் வேண்டாம்!
  70. குளிர்நீரும் குறையாத சோறும்
  71. இவளையும் பிரிவேன்!
  72. இனியோனின் வஞ்சினம்!
  73. உயிரும் தருகுவன்!
  74. வேந்தனின் உள்ளம்!
  75. அரச பாரம்!
  76. அதுதான் புதுமை!
  77. யார்? அவன் வாழ்க!
  78. அவர் ஊர் சென்று அழித்தவன்!
  79. பகலோ சிறிது!
  80. காணாய் இதனை!
  81. யார்கொல் அளியர்?
  82. ஊசி வேகமும் போர் வேகமும்!
  83. இருபாற்பட்ட ஊர்!
  84. புற்கையும் பெருந்தோளும்!
  85. யான் கண்டனன்!
  86. கல்லளை போல வயிறு!
  87. எம்முளும் உளன்!
  88. எவருஞ் சொல்லாதீர்!
  89. என்னையும் உளனே!
  90. புலியும் மானினமும்!
  91. எமக்கு ஈத்தனையே!
  92. மழலையும் பெருமையும்!
  93. பெருந்தகை புண்பட்டாய்!
  94. சிறுபிள்ளை பெருங்களிறு!
  95. புதியதும் உடைந்ததும்!
  96. அவன் செல்லும் ஊர்!
  97. மூதூர்க்கு உரிமை!
  98. வளநாடு கெடுவதோ!
  99. அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்
  100. சினமும் சேயும்!
  101. பலநாளும் தலைநாளும்!
  102. சேம அச்சு!
  103. புரத்தல் வல்லன்!
  104. யானையும் முதலையும்!
  105. தேனாறும் கானாறும்!
  106. தெய்வமும் பாரியும்!
  107. மாரியும் பாரியும்!
  108. பறம்பும் பாரியும்!
  109. மூவேந்தர் முன் கபிலர்!
  110. யாமும் பாரியும் உளமே!
  111. விறலிக்கு எளிது!
  112. உடையேம் இலமே!
  113. பறம்பு கண்டு புலம்பல்!
  114. உயர்ந்தோன் மலை!
  115. அந்தோ பெரும நீயே!
  116. குதிரையும் உப்புவண்டியும்!
  117. தந்தை நாடு!
  118. சிறுகுளம் உடைந்துபோம்!
  119. வேந்தரிற் சிறந்த பாரி!
  120. கம்பலை கண்ட நாடு!
  121. புலவரும் பொதுநோக்கமும்!
  122. பெருமிதம் ஏனோ!
  123. மயக்கமும் இயற்கையும்!
  124. வறிது திரும்பார்!
  125. புகழால் ஒருவன்!
  126. கபிலனும் யாமும்!
  127. உரைசால் புகழ்!
  128. முழவு அடித்த மந்தி!
  129. வேங்கை முன்றில்!
  130. சூல் பத்து ஈனுமோ?
  131. காடும் பாடினதோ?
  132. போழ்க என் நாவே!
  133. காணச் செல்க நீ!
  134. இம்மையும் மறுமையும்!
  135. காணவே வந்தேன்!
  136. வாழ்த்தி உண்போம்!
  137. நின்பெற்றோரும் வாழ்க!
  138. நின்னை அறிந்தவர் யாரோ?
  139. சாதல் அஞ்சாய் நீயே!
  140. தேற்றா ஈகை!
  141. மறுமை நோக்கின்று!
  142. கொடைமடமும் படைமடமும்!
  143. யார்கொல் அளியள்!
  144. தோற்பது நும் குடியே!
  145. அவள் இடர் களைவாய்!
  146. தேர் பூண்க மாவே!
  147. எம் பரிசில்!
  148. என் சிறு செந்நா!
  149. வண்மையான் மறந்தனர்!
  150. நளி மலை நாடன்!
  151. அடைத்த கதவினை!
  152. பெயர் கேட்க நாணினன்!
  153. கூத்தச் சுற்றத்தினர்!
  154. இரத்தல் அரிது! பாடல் எளிது!
  155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!
  156. இரண்டு நன்கு உடைத்தே!
  157. ஏறைக்குத் தகுமே!
  158. உள்ளி வந்தெனன் யானே!
  159. கொள்ளேன்! கொள்வேன்!
  160. புலி வரவும் அம்புலியும்!
  161. பின் நின்று துரத்தும்!
  162. இரவலர்அளித்த பரிசில்!
  163. தமிழ் உள்ளம்!
  164. வளைத்தாயினும் கொள்வேன்!
  165. இழத்தலினும் இன்னாது!
  166. யாமும் செல்வோம்!
  167. ஒவ்வொருவரும் இனியர்!
  168. கேழல் உழுத புழுதி!
  169. தருக பெருமானே!
  170. உலைக்கல்லன்ன வல்லாளன்!
  171. வாழ்க திருவடிகள்!
  172. பகைவரும் வாழ்க!
  173. யான் வாழுநாள் வாழிய!
  174. அவலம் தீரத் தோன்றினாய்!
  175. என் நெஞ்சில் நினைக் காண்பார்!
  176. சாயல் நினைந்தே இரங்கும்!
  177. யானையும் பனங்குடையும்!
  178. இன்சாயலன் ஏமமாவான்!
  179. பருந்து பசி தீர்ப்பான்!
  180. நீயும் வம்மோ!
  181. இன்னே சென்மதி!
  182. பிறர்க்கென முயலுநர்!
  183. கற்கை நன்றே!
  184. யானை புக்க புலம்!
  185. ஆறு இனிது படுமே!
  186. வேந்தர்க்குக் கடனே!
  187. ஆண்கள் உலகம்!
  188. மக்களை இல்லோர்!
  189. உண்பதும் உடுப்பதும்!
  190. எலி முயன் றனையர்!
  191. நரையில ஆகுதல்!
  192. பெரியோர் சிறியோர்!
  193. ஒக்கல் வாழ்க்கை!
  194. முழவின் பாணி!
  195. எல்லாரும் உவப்பது!
  196. குறுமகள் உள்ளிச் செல்வல்!
  197. நல் குரவு உள்ளுதும்!
  198. மறவாது ஈமே!
  199. கலிகொள் புள்ளினன்!
  200. பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்!
  201. இவர் என் மகளிர்!
  202. கைவண் பாரி மகளிர்!
  203. இரவலர்க்கு உதவுக!
  204. அதனினும் உயர்ந்தது!
  205. பெட்பின்றி ஈதல் வேண்டலம்!
  206. எத்திசைச் செலினும் சோறே!
  207. வருகென வேண்டும்!
  208. வாணிகப் பரிசிலன் அல்லேன்!
  209. நல்நாட்டுப் பொருந!
  210. நினையாதிருத்தல் அரிது!
  211. நாணக் கூறினேன்!
  212. யாம் உம் கோமான்?
  213. நினையும் காலை!
  214. நல்வினையே செய்வோம்!
  215. அல்லற்காலை நில்லான்!
  216. அவனுக்கும் இடம் செய்க!
  217. நெஞ்சம் மயங்கும்!
  218. சான்றோர்சாலார் இயல்புகள்!
  219. உணக்கும் மள்ளனே!
  220. கலங்கனேன் அல்லனோ!
  221. வைகம் வாரீர்!
  222. என் இடம் யாது?
  223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!
  224. இறந்தோன் அவனே!
  225. வலம்புரி ஒலித்தது!
  226. இரந்து கொண்டிருக்கும் அது!
  227. நயனில் கூற்றம்!
  228. ஒல்லுமோ நினக்கே!
  229. மறந்தனன் கொல்லோ?
  230. நீ இழந்தனையே கூற்றம்!
  231. புகழ் மாயலவே!
  232. கொள்வன் கொல்லோ!
  233. பொய்யாய்ப் போக!
  234. உண்டனன் கொல்?
  235. அருநிறத்து இயங்கிய வேல்!
  236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!
  237. சோற்றுப் பானையிலே தீ!
  238. தகுதியும் அதுவே!
  239. இடுக, சுடுக, எதுவும் செய்க!
  240. பிறர் நாடுபடு செலவினர்!
  241. விசும்பும் ஆர்த்தது!
  242. முல்லையும் பூத்தியோ?
  243. யாண்டு உண்டுகொல்?
  244. கலைபடு துயரம் போலும்!
  245. என்னிதன் பண்பே?
  246. பொய்கையும் தீயும் ஒன்றே!
  247. பேரஞர்க் கண்ணள்!
  248. அளிய தாமே ஆம்பல்!
  249. சுளகிற் சீறிடம்!
  250. மனையும் மனைவியும்!
  251. அவனும் இவனும்!
  252. அவனே இவன்!
  253. கூறு நின் உரையே!
  254. ஆனாது புகழும் அன்னை!
  255. முன்கை பற்றி நடத்தி!
  256. அகலிதாக வனைமோ!
  257. செருப்பிடைச் சிறு பரல்!
  258. தொடுதல் ஓம்புமதி!
  259. புனை கழலோயே!
  260. கேண்மதி பாண!
  261. கழிகலம் மகடூஉப் போல!
  262. தன்னினும் பெருஞ் சாயலரே!
  263. களிற்றடி போன்ற பறை!
  264. இன்றும் வருங்கொல்!
  265. வென்றியும் நின்னோடு செலவே!
  266. அறிவுகெட நின்ற வறுமை!
  267. கிடைத்தில
  268. கிடைத்தில
  269. கருங்கை வாள் அதுவோ!
  270. ஆண்மையோன் திறன்!
  271. மைந்தன் மலைந்த மாறே!
  272. கிழமையும் நினதே!
  273. கூடல் பெருமரம்!
  274. நீலக் கச்சை!
  275. தன் தோழற்கு வருமே!
  276. குடப்பால் சில்லுறை!
  277. சிதரினும் பலவே!
  278. பெரிது உவந்தனளே!
  279. செல்கென விடுமே!
  280. வழிநினைந்து இருத்தல் அரிதே!
  281. நெடுந்தகை புண்ணே!
  282. புலவர் வாயுளானே!
  283. அழும்பிலன் அடங்கான்!
  284. பெயர்புற நகுமே!
  285. தலைபணிந்து இறைஞ்சியோன்!
  286. பலர்மீது நீட்டிய மண்டை!
  287. காண்டிரோ வரவே!
  288. மொய்த்தன பருந்தே!
  289. ஆயும் உழவன்!
  290. மறப்புகழ் நிறைந்தோன்!
  291. மாலை மலைந்தனனே!
  292. சினவல் ஓம்புமின்!
  293. பூவிலைப் பெண்டு!
  294. வம்மின் ஈங்கு!
  295. ஊறிச் சுரந்தது!
  296. நெடிது வந்தன்றால்!
  297. தண்ணடை பெறுதல்!
  298. கலங்கல் தருமே!
  299. கலம் தொடா மகளிர்!
  300. எல்லை எறிந்தோன் தம்பி!
  301. அறிந்தோர் யார்?
  302. வேலின் அட்ட களிறு?
  303. மடப்பிடி புலம்ப எறிந்தான்!
  304. எம்முன் தப்பியோன்!
  305. சொல்லோ சிலவே!
  306. ஒண்ணுதல் அரிவை!
  307. யாண்டுளன் கொல்லோ!
  308. நாணின மடப்பிடி!
  309. என்னைகண் அதுவே!
  310. உரவோர் மகனே!
  311. சால்பு உடையோனே!
  312. காளைக்குக் கடனே!
  313. வேண்டினும் கடவன்!
  314. மனைக்கு விளக்கு!
  315. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!
  316. சீறியாழ் பனையம்!
  317. யாதுண்டாயினும் கொடுமின்!
  318. பெடையடு வதியும்!
  319. முயல் சுட்டவாயினும் தருவோம்!
  320. கண்ட மனையோள்!
  321. வன்புல வைப்பினது!
  322. கண்படை ஈயான்!
  323. உள்ளியது சுரக்கும் ஈகை!
  324. உலந்துழி உலக்கும்!
  325. வேந்து தலைவரினும் தாங்கம்!
  326. பருத்திப் பெண்டின் சிறு தீ!
  327. வரகின் குப்பை!
  328. ஈயத் தொலைந்தன!
  329. மாப்புகை கமழும்!
  330. ஆழி அனையன்!
  331. இல்லது படைக்க வல்லன்!
  332. வேல் பெருந்தகை உடைத்தே!
  333. தங்கனிர் சென்மோ புலவீர்!
  334. தூவாள் தூவான்!
  335. கடவுள் இலவே!
  336. பண்பில் தாயே!
  337. இவர் மறனும் இற்று!
  338. ஓரெயின் மன்னன் மகள்!
  339. வளரவேண்டும் அவளே!
  340. அணித்தழை நுடங்க!
  341. இழப்பது கொல்லோ பெருங்கவின்!
  342. வாள்தக உழக்கும் மாட்சியர்!
  343. ஏணி வருந்தின்று!
  344. இரண்டினுள் ஒன்று!
  345. பன்னல் வேலிப் பணை நல்லூர்!
  346. பாழ் செய்யும் இவள் நலினே!
  347. வேர் துளங்கின மரனே!
  348. பெருந்துறை மரனே!
  349. ஊர்க்கு அணங்காயினள்!
  350. வாயிற் கொட்குவர் மாதோ!
  351. தாராது அமைகுவர் அல்லர்!
  352. தித்தன் உறந்தை யன்ன!
  353. \'யார் மகள்?\' என்போய்!
  354. நாரை உகைத்த வாளை!
  355. ஊரது நிலைமையும் இதுவே?
  356. காதலர் அழுத கண்ணீர்!
  357. தொக்குயிர் வௌவும்!
  358. விடாஅள் திருவே!
  359. நீடு விளங்கும் புகழ்!
  360. பலர் வாய்த்திரார்!
  361. முள் எயிற்று மகளிர்!
  362. உடம்பொடுஞ் சென்மார்!
  363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!
  364. மகிழகம் வம்மோ!
  365. நிலமகள் அழுத காஞ்சி!
  366. மாயமோ அன்றே!
  367. வாழச் செய்த நல்வினை!
  368. பாடி வந்தது இதற்கோ?
  369. போர்க்களமும் ஏர்க்களமும்!
  370. பழுமரம் உள்ளிய பறவை!
  371. பொருநனின் வறுமை!
  372. ஆரம் முகக்குவம் எனவே!
  373. நின்னோர் அன்னோர் இலரே!
  374. அண்டிரன் போல்வையோ ஞாயிறு?
  375. பாடன்மார் எமரே!
  376. கிணைக்குரல் செல்லாது!
  377. நாடு அவன் நாடே!
  378. எஞ்சா மரபின் வஞ்சி!
  379. இலங்கை கிழவோன்!
  380. சேய்மையும் அணிமையும்!
  381. கரும்பனூரன் காதல் மகன்!
  382. கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!
  383. வெள்ளி நிலை பரிகோ!
  384. நெல் என்னாம்! பொன் என்னாம்!
  385. காவிரி அணையும் படப்பை!
  386. வேண்டியது உணர்ந்தோன்!
  387. சிறுமையும் தகவும்!
  388. நூற்கையும் நா மருப்பும்!
  389. நெய்தல் கேளன்மார்!
  390. காண்பறியலரே!
  391. வேலி ஆயிரம் விளைக!
  392. அமிழ்தம் அன்ன கரும்பு!
  393. பழங்கண் வாழ்க்கை!
  394. என்றும் செல்லேன்!
  395. அவிழ் நெல்லின் அரியல்!
  396. பாடல்சால் வளன்!
  397. தண் நிழலேமே!
  398. துரும்புபடு சிதா அர்!
  399. கடவுட்கும் தொடேன்!
  400. உலகு காக்கும் உயர் கொள்கை!
Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework