விநாயகர் வணக்கம்

நூற்சிறப்பு

களவியல் (1 முதல் 18 அதிகாரங்கள்)

முதல் அதிகாரம் - இயற்கைப் புணர்ச்சி

  1. காட்சி

  2. ஐயம்

  3. தெளிதல்

  4. நயப்பு

  5. உட்கோள்

  6. தெய்வத்தை மகிழ்தல்

  7. புணர்ச்சி துணிதல்

  8. கல்வியுரைத்தல்

  9. இருவயின் ஒத்தல்

  10. கிளவி வேட்டல்

  11. நலம் புனைந்துரைத்தல்

  12. பிரிவுணர்த்தல்

  13. பருவரல் அறிதல்

  14. அருட்குணம் உரைத்தல்

  15. இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல்

  16. ஆடு இடத்து உய்த்தல்

  17. அருமை அறிதல்

  18. பாங்கியை அறிதல்

இரண்டாம் அதிகாரம் - பாற்கற் கூட்டம்

  1. பாங்கனை நினைதல்

  2. பாங்கன் வினாதல்

  3. உற்றது உரைத்தல்

  4. கழறியுரைத்தல்

  5. கழற்றெதிர் மறுத்தல்

  6. கவன்றுரைத்தல்

  7. வலியழிவுரைத்தல்

  8. விதியடு வெறுத்தல்

  9. பாங்கன் நொந்துரைத்தல்

  10. இயல் இடங்கேட்டல்

  11. இயலிடங் கூறல்

  12. வற்புறுத்தல்

  13. குறிவழிச் சேறல்

  14. குறிவழிக்காண்டல்

  15. தலைவனை வியந்துரைத்தல்

  16. கண்டமை கூறல்

  17. செவ்வி செப்பல்

  18. அவ்விடத்து ஏகல்

  19. மின்னிடை மெலிதல்

  20. பொழில்கண்டு மகிழ்தல்

  21. உயிரென வியத்தல்

  22. தளர்வு அகன்று உரைத்தல்

  23. மொழிபெற வருந்தல்

  24. நாணிக் கண் புதைத்தல்

  25. கண் புதைக்க வருந்தல்

  26. நாண்விட வருந்தல்

  27. மருங்கணைதல்

  28. இன்றியமையாமை கூறல்

  29. ஆயத்து உய்த்தல்

  30. நின்று வருந்தல்

மூன்றாம் அதிகாரம் - இடந்தலைப் பாடு

  1. பொழிலிடைச் சேறல்

நான்காம் அதிகாரம் - மதியுடம்படுத்தல்

  1. பாங்கிடைச் சேறல்

  2. குறையுறத் துணிதல்

  3. வேழம் வினாதல்

  4. கலைமான் வினாதல்

  5. வழி வினாதல்

  6. பதி வினாதல்

  7. பெயர் வினாதல்

  8. மொழி பெறாது கூறல்

  9. கருத்தறிவித்தல்

  10. இடை வினாதல்

ஐந்தாம் அதிகாரம் - இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்

  1. ஐயறுதல்

  2. அறிவு நாடல்

ஆறாம் அதிகாரம் - முன்னுற வுணர்தல்

  1. வாட்டம் வினாதல்

ஏழாம் அதிகாரம் - குறையுற வுணர்தல்

  1. குறையுற்று நிற்றல்

  2. அவன் குறிப்பறிதல்

  3. அவள் குறிப்பறிதல்

  4. இருவர் நினைவும் ஒருவழி உணர்தல்

எட்டாம் அதிகாரம் - நாண நாட்டம்

  1. பிறை தொழுகென்றல்

  2. வேறுபடுத்துக் கூறல்

  3. கனையாடல் கூறி நகைத்தல்

  4. புணர்ச்சி உரைத்தல்

  5. மதியுடம் படுதல்

ஒன்பதாம் அதிகாரம் - நடுங்க நாட்டம்

பத்தாம் அதிகாரம் - மடல் திறம்

  1. ஆற்றாது உரைத்தல்

  2. உலகின்மேல் வைத்துரைத்தல்

  3. தன் துணிபு உரைத்தல்

  4. மடலேறும் வகையரைத்தல்

  5. அருளால் அரிதென விலக்கல்

  6. மொழிநடை எழுதல் அரிதென விலக்கல்

  7. அவயவம் எழுதல் அரிதென விலக்கல்

  8. உடம்படாது விலக்கல்

  9. உடம்பட்டு விலக்கல்

பதினொன்றாம் அதிகாரம் - குறை நயப்புக் கூறல்

  1. குறிப்பறிதல்

  2. மென்மொழியால் கூறல்

  3. விரவிக் கூறல்

  4. அறியாள் போறல்

  5. வஞ்சித்து உரைத்தல்

  6. புலந்து கூறல்

  7. வன்மொழியாற் கூறல்

  8. மனத்தொடு நேர்தல்

பன்னிரண்டாம் அதிகாரம் - சேட்படை

  1. தழைகொண்டு சேறல்

  2. சந்தனத் தழை தகாதென்று மறுத்தல்

  3. நிலத்தின்மை கூறிமறுத்தல்

  4. நினைவறிவு கூறி மறுத்தல்

  5. படைத்து மொழியான் மறுத்தல்

  6. நாணுரைத்து மறுத்தல்

  7. இசையாமை கூறி மறுத்தல்

  8. செவ்வியிலள் என்று மறுத்தல்

  9. காப்புடைத்தென்று மறுத்தல்

  10. நீயே கூறென்று மறுத்தல்

  11. குலமுறை கூறி மறுத்தல்

  12. நகையாடி மறுத்தல்

  13. இரக்கத்தோடு மறுத்தல்

  14. சிறப்பின்மை கூறி மறுத்தல்

  15. இளமை கூறி மறுத்தல்

  16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்

  17. நகை கண்டு மகிழ்தல்

  18. அறியாள் போன்று நினைவு கேட்டல்

  19. அவயவம் கூறல்

  20. கண் நயந்து உரைத்தல்

  21. தழையெதிர்தல்

  22. குறிப்பறிதல்

  23. குறிப்பறிந்து கூறல்

  24. வகுத்துறைத்தல்

  25. தழையேற்பித்தல்

  26. தழை விருப்புரைத்தல்

பதின்மூன்றாம் அதிகாரம் - பகற்குறி

  1. குறியிடங் கூறல்

  2. ஆடிடம் படர்தல்

  3. குறியிடத்துக் கொண்டு சேறல்

  4. இடத்துய்த்து நீங்கல்

  5. உவந்துரைத்தல்

  6. மருங்கணைதல்

  7. பாங்கியறிவுரைத்தல்

  8. உண்மகிழ்ந்துரைத்தல்

  9. ஆயத்து உய்த்தல்

  10. தோழி வந்து கூடல்

  11. ஆடிடம் புகுதல்

  12. தனிகண்டு உரைத்தல்

  13. பருவங் கூறி வரவு விலக்கல்

  14. வரைவு உடம்படாது மிகுத்துக் கூறல்

  15. உண்மை கூறி வரைவு கடாதல்

  16. வருத்தங் கூறி வரைவு கடாதல்

  17. தாய் அச்சங்கூறி வரைவு கடாதல்

  18. இற்செறி அறிவித்து வரைவு கடாதல்

  19. தமர் நினைவு உரைத்து வரைவு கடாதல்

  20. எதிர்கோள் கூறி வரைவு கடாதல்

  21. ஏறுகோள் கூறி வரைவு கடாதல்

  22. அயல் உரை உரைத்து வரைவு கடாதல்

  23. தினை முதிர்வு வரைவு கடாதல்

  24. பகல் வரல் விலக்கி வரைவு கடாதல்

  25. தினையடு வெறுத்து வரைவு கடாதல்

  26. வேங்கையடு வெறுத்து வரைவு கடாதல்

  27. இரக்கமுற்று வரைவு கடாதல்

  28. கொய்தமை கூறி வரைவு கடாதல்

  29. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல்

  30. மயிலொடு கூறி வரைவு கடாதல்

  31. வறும்புனம் கண்டு வருந்தல்

  32. பதி நோக்கி வருந்தல்

பதினென்காம் அதிகாரம் - இரவுக் குறி

  1. இரவுக் குறி வேண்டல்

  2. வழியருமை கூறி மறுத்தல்

  3. நின்று நெஞ்சுடைதல்

  4. இரவுக்குறி நேர்தல்

  5. உட்கோள் வினாதல்

  6. உட்கொண்டு வினாதல்

  7. குறியிடங்கூறல்

  8. இரவுக் குறி ஏற்பித்தல்

  9. இரவரவு உரைத்தல்

  10. ஏதங்கூறி மறுத்தல்

  11. குறை நேர்தல்

  12. குறை நேர்ந்தமை கூறல்

  13. வரவுணர்ந்து உரைத்தல்

  14. தாய் துயில் அறிதல்

  15. துயிலெடுத்துச் சேறல்

  16. இடத்துய்த்து நீங்கல்

  17. தளர்வகன்று உரைத்தல்

  18. மருங்கணைதல்

  19. முகங்கொண்டு மகிழ்தல்

  20. பள்ளியிடத்து உய்த்தல்

  21. வரவு விலக்கல்

  22. ஆற்றாது உரைத்தல்

  23. இரக்கங்கூறி வரைவு கடாதல்

  24. நிலவு வெளிப்பட வருந்தல்

  25. அல்லகுறி அறிவித்தல்

  26. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்

  27. காமம் மிக்க கழிபடர் கிளவி

  28. காப்புச் சிறைமிக்க கையறு கிளவி

  29. ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி

  30. தன்னுள் கையாறு எய்திடு கிளவி

  31. நிலைகண்டு உரைத்தல்

  32. இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல்

  33. அலர் அறிவுறுத்தல்

பதினைந்தாம் அதிகாரம் - ஒருவழித் தணத்தல்

  1. அகன்று அணைவு கூறல்

  2. கடலொடு வரவு கேட்டல்

  3. கடலொடு புலத்தல்

  4. அன்னமோடு ஆய்தல்

  5. தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்

  6. கூடல் இழைத்தல்

  7. சுடரொடு புலம்பல்

  8. பொழுது கண்டு மயங்கல்

  9. பறவையடு வருந்தல்

  10. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்

  11. அன்னமோடு அழிதல்

  12. வரவு உணர்ந்து உரைத்தல்

  13. வருத்தமிகுதி கூறல்

பதினாறாம் அதிகாரம் - உடன் போக்கு

  1. பருவங் கூறல்

  2. மகட் பேச்சுரைத்தல்

  3. பொன்னணி உரைத்தல்

  4. அருவிலை உரைத்தல்

  5. அருமை கேட்டழிதல்

  6. தளர்வறிந்துரைத்தல்

  7. குறிப்புரைத்தல்

  8. அருமை உரைத்தல்

  9. ஆதரங் கூறல்

  10. இறந்துபாடு உரைத்தல்

  11. கற்பு நலன் உரைத்தல்

  12. துணிந்தமை கூறல்

  13. துணிவொடு வினாவல்

  14. போக்கு அறிவித்தல்

  15. நாணிழந்து வருந்தல்

  16. துணிவெடுத்து உரைத்தல்

  17. குறியிடங் கூறல்

  18. அடியடு வழிநினைந்(து) அவன் உளம் வாடல்

  19. கொண்டு சென்று உய்த்தல்

  20. ஒம்படுத் துரைத்தல்

  21. வழிப்படுத்துரைத்தல்

  22. மெல்லக் கொண்டேகல்

  23. அடலெடுத்துரைத்தல்

  24. அயர்வு அகற்றல்

  25. நெறி விலக்கிக் கூறல்

  26. கண்டவர் மகிழ்தல்

  27. வழிவிளையாடல்

  28. நகரணிமை கூறல்

  29. நகர் காட்டல்

  30. பதிபரிசுரைத்தல்

  31. செவிலி தேடல்

  32. அறத்தொடு நிற்றல்

  33. கற்பு நிலைக்கு இரங்கல்

  34. கவன்றுரைத்தல்

  35. அடிநினைந்திரங்கல்

  36. நற்றாய்க்கு உரைத்தல்

  37. நற்றாய் வருந்தல்

  38. கிளி மொழிக்கு இரங்கல்

  39. சுடரோடு இரத்தல்

  40. பருவம் நினைந்து கவறல்

  41. நாடத் துணிதல்

  42. கொடிக்குறி பார்த்தல்

  43. சோதிடங் கேட்டல்

  44. சுவடு கண்டறிதல்

  45. சுவடு கண்டிரங்கல்

  46. வேட்ட மாதரைக் கேட்டல்

  47. புறவொடு புலத்தல்

  48. குரவொடு வருந்தல்

  49. விரதியரை வினாவல்

  50. வேதியரை வினாவல்

  51. புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்

  52. வியந்துரைத்தல்

  53. இயைபு எடுத்துரைத்தல்

  54. மீள உரைத்தல்

  55. உலகியல்பு உரைத்தல்

  56. அழுங்கு தாய்க்கு உரைத்தல்

பதினேழாம் அதிகாரம் - வரைவு முடுக்கம்

  1. வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல்

  2. பெரும்பான்மை கூறி மறுத்தல்

  3. உள்ளது கூறி வரைவு கூடாதல்

  4. ஏதங்கூறி இரவரவு விலக்கல்

  5. பழிவரவுரைத்ததுப் பகல்வரவு விலக்கல்

  6. தொழுதிரந்து கூறல்

  7. தாய் அறிவு கூறல்

  8. மந்தி மேல் வைத்து வரைவு கடாதல்

  9. காவல் மேல் வைத்துக் கண் துயிலாமை கூறல்

  10. பகல் உடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல்

  11. இரவு உடம்பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல்

  12. இரவும் பகலும் வரவு விலக்கல்

  13. காலங் கூறி வரைவு கடாதல்

  14. கூறுவிக் குற்றல்

  15. செலவு நினைந்து உரைத்தல்

  16. பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல்

பதினெட்டாம் அதிகாரம் - வரை பொருட் பிரிதல்

  1. முலை விலை கூறல்

  2. வருமது கூறி வரைவுடம்படுத்தல்

  3. வரைபொருட் பிரிவை உரையெனக் கூறல்

  4. நீயே கூறு என்றல்

  5. சொல்லாது ஏகல்

  6. பிரிந்தமை கூறல்

  7. நெஞ்சொடு கூறல்

  8. நெஞ்சொடு வருந்தல்

  9. வருத்தம் கண்டு உரைத்தல்

  10. வழியழுகி வற்புறுத்தல்

  11. வன்புறை எதிர் அழிந்து இரங்கல்

  12. வாய்மை கூறி வருத்தம் தணித்தல்

  13. தேறாது புலம்பல்

  14. காலம் மறைத்துரைத்தல்

  15. தூது வர உரைத்தல்

  16. தூது கண்டழுங்கல்

  17. மெலிவு கண்டு செவிலி கூறல்

  18. கட்டு வைப்பித்தல்

  19. கலக்கமுற்று நிறுத்தல்

  20. கட்டுவித்திக் கூறல்

  21. வேலனை அழைத்தல்

  22. இன்னல் எய்தல்

  23. வெறி விலக்குவிக்க நினைதல்

  24. அறத்தொடு நிற்றலை உரைத்தல்

  25. அறத்தொடு நிற்றல்

  26. ஐயந்தீரக் கூறல்

  27. வெறி விலக்கல்

  28. செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல்

  29. நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல்

  30. தேர் வரவு கூறல்

  31. மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல்

  32. ஐயுற்றுக் கலங்கல்

  33. நிதி வரவு கூறா நிற்றல்

கற்பியல் ( 19 - 25 அதிகாரங்கள்)

பத்தொன்பதாம் அதிகாரம் - மணம் சிறப்புரைத்தல்

  1. மணமுரசு கூறல்

  2. மகிழ்ந்துரைத்தல்

  3. வழிபாடு கூறல்

  4. வாழ்க்கை நலங்கூறல்

  5. காதல் கட்டுரைத்தல்

  6. கற்பறிவித்தல்

  7. கற்புப் பயப்புரைத்தல்

  8. மருவுதல் உரைத்தல்

  9. கலவி இன்பம் கூறல்

இருபதாம் அதிகாரம் - ஓதற் பிரிவு

  1. கல்வி நலங்கூறல்

  2. பிரிவு நினைவுரைத்தல்

  3. கலக்கம் கண்டுரைத்தல்

  4. வாய்வழி கூறித் தலைமகள் வருந்தல்

இருபத்தொன்றாம் அதிகாரம் - காவற்பிரிவு

  1. பிரிவு அறிவித்தல்

  2. பிரிவு கேட்டு இரங்கல்

இருபத்திரண்டாம் அதிகாரம் - பகை தணி வினைப் பிரிவு

  1. பிரிவு கூறல்

  2. வருத்தம் தணித்தல்

இருபத்திமூன்றாம் அதிகாரம் - வேந்தற்கு உற்றுழிப் பிரிவு

  1. பிரிந்தமை கூறல்

  2. பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல்

  3. வான் நோக்கி வருந்தல்

  4. கூதிர் கண்டு கவறல்

  5. முன் பனிக்கு நொந்துரைத்தல்

  6. பின்பனி நினைந்து இரங்கல்

  7. பருவங் காட்டி வற்புறுத்தல்

  8. பருவம் அன்று என்று கூறல்

  9. மறுத்துக் கூறல்

  10. தேர் வரவு கூறல்

  11. வினை முற்றி நினைதல்

  12. நிலைலமை நினைந்து கூறல்

  13. முகிலொடு கூறல்

  14. வரவெடுத்துரைத்தல்

  15. மறவாமை கூறல்

இருபத்திநான்காம் அதிகாரம் - பொருள் வயின் பிரிவு

  1. வாட்டங் கூறல்

  2. பிரிவு நினைவுரைத்தல்

  3. ஆற்றாது புலம்பல்

  4. ஆற்றாமை கூறல்

  5. திணை பெயர்த்து உரைத்தல்

  6. பொருத்தம் அறிந்து உரைத்தல்

  7. பிரிந்தமை கூறல்

  8. இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல்

  9. இகழ்ச்சி நினைந்து அழிதல்

  10. உறவு வெளிப்பட்டு நிற்றல்

  11. நெஞ்சொடு நோதல்

  12. நெஞ்சொடு புலத்தல்

  13. நெஞ்சொடு மறுத்தல்

  14. நாள் எண்ணி வருந்தல்

  15. ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல்

  16. பருவங் கண்டு இரங்கல்

  17. முகிலொடு கூறல்

  18. தேர் வரவு கூறல்

  19. இளையர் எதிர்கோடல்

  20. உள் மகிழ்ந்து உரைத்தல்

இருபத்தைந்தாம் அதிகாரம் - பரத்தையிற் பிரிவு

  1. கண்டவர் கூறல்

  2. பொறை உவந்து உரைத்தல்

  3. பொதுப்படக் கூறி வாடி யழுங்கல்

  4. கன விழந்து உரைத்தல்

  5. விளக்கொடு வெறுத்தல்

  6. வாரம் பகர்ந்து வாயில் மறுத்துரைத்தல்

  7. பள்ளியிடத்து ஊடல்

  8. செவ்வணி விடுக்க இல்லோர் கூறல்

  9. அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல்

  10. செவ்வணி கண்ட வாயிலவர் கூறல்

  11. மனை புகல் கண்ட வாயிலவர் கூறல்

  12. முகமலர்ச்சி கூறல்

  13. கால நிகழ்வு உரைத்தல்

  14. எய்தல் எடுத்துரைத்தல்

  15. கலவி கருதிப் புலத்தல்

  16. குறிப்பறிந்து புலந்தமை கூறல்

  17. வாயிலவர் வாழ்த்தல்

  18. புனல் வரவுரைத்தல்

  19. தேர் வரவு கண்டு மகிழ்ந்து கூறல்

  20. புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல்

  21. தன்னை வியந்துரைத்தல்

  22. நகைத்துரைத்தல்

  23. நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல்

  24. பாணன் வரவுரைத்தல்

  25. தோழி இயற்பழித்தல்

  26. உழையர் இயற்பழித்தல்

  27. இயற்பட மொழிதல்

  28. நினைந்து வியந்துரைத்தல்

  29. வாயில் பெறாது மகன் திறம் நினைதல்

  30. வாயிற்கண் நின்று தோழிக்கு உரைத்தல்

  31. வாயில் வேண்டத் தோழி கூறல்

  32. தோழி வாயில் வேண்டல்

  33. மனையவர் மகிழ்தல்

  34. வாயின் மறுத்துரைத்தல்

  35. பாணனொடு வெகுளுதல்

  36. பாணன் புலந்துரைத்தல்

  37. விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல்

  38. ஊடல் தணிவித்தல்

  39. அணைந்த வழி யூடல்

  40. புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல்

  41. கலவி கருதிப் புலத்தல்

  42. மிகுத்துரைத்து ஊடல்

  43. ஊடல் நீட வாடி உரைத்தல்

  44. துனியழிந்து உரைத்தல்

  45. புதல்வன்மேல் வைத்துப் புலவிதீர்தல்

  46. கலவி இடத்து ஊடல்

  47. முன்னிகழ்வு உரைத்து ஊடல் தீர்தல்

  48. பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல்

  49. ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework