கழிகின்ற என்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும் யான்
கிழியன்ற நாடி எழுதிக்கைக் கொண்டென் பிறவிகெட்டின்(று)
அழிகின்ற(து) ஆக்கிய தாள்அம் பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நும் சீறூர்த் தெருவிடைப் போதுவனே. .. 76
கொளு
அடல்வேலன் அழிவுற்று
மடலேறும் வகையுரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework