பனிச்சந் திரனொடு பாய்புனல் சூடும் பரன்புலியூர்
அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம் போந்து கடக்குமென்றால்
இனிச் சந்த மேகலை யாட்(கு)என்கொ லாம்புகுந்(து) எய்துவதே. .. 211
கொளு
நெறியுறு குழலியடு நீங்கத் துணிந்த
உறுசுடர் வேலோன் உள்ளம் வாடியது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework