வழுவா இயல்எம் மலையர் விதைப்பமற்(று) யாம் வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்கள்எல் லாம்எம் குழாம்வணங்கும்
செழுவார் கழல்தில்லைச் சிற்றம் பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவ(து)இத் தொல்புனத்தே. .. 142
கொளு
செழுமலை நாடற்குக் கழுமலுற்(று) இரங்கியது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework