போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோர்க்கிசென் றார்நமர் வண்புலியூர்க்
காதுகுலாய குழைஎழி லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாவிளை கின்ற(து)இன்(று) ஒன்னார் இடுமதிலே. ... 316
கொளு
விறல்வேந்தர் வெம்முணைக்கண்
திறல் வேந்தர் செல்வர் என்றது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework