பறந்திருந்(து) உம்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச்
சிறந்(து)எரி யாடிதென் தில்லையன் னாள்திறத் துச்சிலம்பா
அறம்திருந்(து) உன்னரு ளும்பிறி தாயின் அருமறையின்
திறம்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றும்இச் சேணிலத்தே. .. 213
கொளு
தேம்படு கோதையை ஓம்ப டுத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework