வடிவார் வயல்தில்லை யோன்மல யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக யான்உமக்(கு) என்னுரைக்கேன்
தடிவார் தினைஎமர் காவேம் பெருமஇத் தண்புனமே. .. 139
கொளு
அகல்வரை நாடனைப் பகல்வரல் என்றது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework