கையுற வீழ்ந்த மையில் வன்மொடுஅரிது காதலர்ப் பொழுதே அதனால்தெரியிழை தெளிர்ப்ப முயங்கிப்பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ.