ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போலமனைக்குவிளக் காயினள் மன்ற கனைப்பெயல்பூப்பல அணிந்த வைப்பின்புறவணி நாடன் புதல்வன் தாயே.