அத்தம் நீளிடை அவனொடு போகியமுத்தேர் வெண்பல் முகிழ்நகை மடவரல்தாயர் என்னும் பெயரே வல்லாறுஎடுத்தேன் மன்ற யானேகொடுத்தோர் மன்றஅவள் ஆயத் தோரே.