தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று நின்று திறைவழங்காத்
தெய்வம் பணியச்சென் றாலும்மன் வந்தன்றிச் சேர்ந்தறியான்
பெளவம் பணிமணி யன்னார் பரி(சு)இன்ன பான்மைகளே. ... 304
கொளு
விற்பொல நுதலி கற்பறி வித்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework