தெள்வன் புனற்சென்னி யோன்அம் பலம்சிந்தி யார்இனஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன் செய்வினை யேன்எடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி இங்கிவை உங்குவை அக்
கள்வன் பகட்டுர வோன்அடி யென்று கருதுவனே. .. 237
கொளு
சுவடுபடு கடத்துச் செவிலி கண் டறிந்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework