ஈவிளை யாட நறவிளை(வு) ஓர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கிஎம் மெல்லியலைப்
போய்விளை யாடல்என் றாள்அன்னை அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாட நின் றேவிளை யாடி திருமலைக்கே. .. 133
கொளு
விற்செறி நுதலியை இற்செறி உரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework