நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை எனநனி அஞ்சும்அஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொடு அணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை அதள்அம் பலவன் நெடுவ ரையே. .. 96
கொளு
வசைநீர் குலத்திற்(கு) இசையா(து) என்றது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework