வாழி ஆதன் வாழி அவினிமாரி வாய்க்க வளநனி சிறக்கஎனவேட் டோ ளே யாயே யாமேபூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்தண்துறை யூரன் தன்னோடுகொண்டனன் செல்க எனவேட் டேமே.