பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி துறை : பெயர் தெரிந்திலது.
தோற்றக் கிடையாத போயின செய்யுள் இது.

மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்,
நீஇர் இன்மையின், கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே;
. . . . . . . . . . . . .

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework