நொடிநிலை கலங்க வாடிய தோளும்வடிநலன் இழந்தஎன் கண்ணும் நோக்கிப்பெரிதுபுலம் பிணனே சீறியாழ்ப் பாணன்எம்வெம் காதலொடு பிரிந்தோர்தம்மோன் போலான் பேரன் பினனே.