அவல்தொறும் தேரை தெவிட்ட மிசைதொறும்வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப உதுக்காண்கார்தொடங் கின்றால் காலை அதனால்நீர்தொடங் கினவால் நெடுங்கணவர்தேர்தொடங் கின்றால் நம்வயி நானே.