நொதும லாளர் கொள்ளார் இவையேஎம்மொடு வந்து கடலாடு மகளிரும்நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்உடலகம் கொள்வோர் இன்மையின்தொடலைக் குற்ற சிலபூ வினரே.