வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைமிதிப்ப நக்க கண்போல் நெய்தல்கள்கமழ்ந்து ஆனாத் துறைவற்குநெக்க நெஞ்சம் நேர்கல் லேனே.