எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடைஅரிய வாயினும் எளிய அன்றேஅவவூறு நெஞ்சம் கலவுநனி விரும்பிக்கடுமான் திண்தேர் கடைஇநெடுமான் நோக்கிநின் உள்ளி வரவே.