பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்பிரியாய் ஆயினும் நன்றே விரியிணர்க்கால் எறுழ் ஒள்வி தாஅயமுருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே.