அரும்பெருள் செய்வினை தப்பற்கும் உரித்தேபெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்செல்லாய் அயினோ நன்றேமல்லம் புலம்ப இவள்அழப் பிரிந்தே.