-
விவரங்கள்
-
பல ஆசிரியர்கள்
-
தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
-
ஐங்குறு நூறு
கட்டளை யன்ன மணிநிறத் தும்பி
இட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர்
தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்
தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்
புதன்மலர் மாலையும் பிரிவோர்
இதனினும் கொடிய செய்குவர் அன்னாய்.