வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைநொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவபண்டையின் மிகப்பெரிது இனைஇமுயங்குமதி பெரும மய்ங்கினள் பெரிதே.