அன்னை வாழிவேண் டன்னை புன்னைபொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனைஎன்னை என்றும் யாமே இவ்வூர்பிறதொன் றாகக் கூறும்ஆங்கும் ஆக்குமோ வழிய பாலே.