கண்டனெம் அல்லமோ மகிழ்நநின் பெண்டேபலராடு பெருந்துரை மலரொடு வந்ததண்புனல் வண்டல் உய்த்தெனஉண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.