அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்பமெண்புல முல்லை மலரும்மாலைப்பையுள் நெஞ்சின் தையல் உவப்பநுண்புரி வண்கயிறு இயக்கிநின்வண்பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.