வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர்ஒருவனது அன்பரின் இன்பக் கலவிகள் உள்ளுருகத்தருவன செய்தன(து) ஆவிகொண்(டு) ஏகிஎன் நெஞ்சில்தம்மைஇருவின காதலர் ஏதுசெய் வான்இன்(று) இருக்கின்றதே. .. 281கொளுஅயலுற்ற தூதுவரக் கயலுற்றகண்ணி மயலுற்றது.