வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர்
ஒருவனது அன்பரின் இன்பக் கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தன(து) ஆவிகொண்(டு) ஏகிஎன் நெஞ்சில்தம்மை
இருவின காதலர் ஏதுசெய் வான்இன்(று) இருக்கின்றதே. .. 281
கொளு
அயலுற்ற தூதுவரக் கயலுற்றகண்ணி மயலுற்றது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework