ஆவியன் னாய்கவ லேல்அக லேம்என்(று) அளித்தொளித்த
ஆவியன் னார்மிக் கவாயின ராய்க்கெழு மற்(கு)அழிவுற்(று)
ஆவியன் னார்மன்னி ஆடிடம் சேர்வர்கொல் அம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி லாயத்(து) அருவரையே. .. 37
கொளு
மன்னனை நினைந்து மின்னிடை மெலிந்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework