மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.

கடவுள் வாழ்த்து

  1. விழாவறை காதை
  2. ஊரலர் உரைத்த காதை
  3. மலர்வனம் புக்க காதை
  4. பளிக்கறை புக்ககாதை
  5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
  6. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை
  7. துயிலெழுப்பிய காதை
  8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
  9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
  10. மந்திரம் கொடுத்த காதை
  11. பாத்திரம் பெற்ற காதை
  12. அறவணர்த் தொழுத கதை
  13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
  14. பாத்திர மரபு கூறிய காதை
  15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை
  16. ஆதிரை பிச்சையிட்ட காதை
  17. உலக அறவி புக்க காதை
  18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
  19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை
  20. உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை
  21. கந்திற்பாவை வருவது உரைத்த காதை
  22. சிறை செய் காதை
  23. சிறை விடு காதை
  24. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
  25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
  26. வஞ்சி மாநகர் புக்க காதை
  27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
  28. கச்சி மாநகர் புக்க காதை
  29. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை
  30. பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework