ஆண்(டு)இல் எடுத்தவ ராம்இவர் தாம்அவர் அல்குவர்போய்த்
தீண்டில் எடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டில் எடுத்தவ ரால்தொங்கொ(டு) எற்றப் பழம்விழுந்து
பாண்டில் எடுத்தபல் தாமரை கீழும் பழனங்களே. .. 249
கொளு
செழும்பணை அணைந்தமை
அழுங்கு தாய்க்(கு) உரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework