பிடவம் மலரத் தளவம் நனையக்கார்கவின் கொண்ட கானம் காணின்வருந்துவள் பெரிதென அரும்தொழிற்கு அகலாதுவந்தனர் ஆல்நம் காதலர்அம்தீம் கிளவிநின் ஆய்நலம் கொண்டே.