எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வௌிப்படக் கிளந்தபின்
மலைகெழு வெற்பன் தலைவந் திரப்ப
நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே
முடங்கல் இறைய தூங்கணங் குரீஇ
நீடிரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மைய லூரே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework