புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்அமர்ந்த உள்ளம் பெரிதா இன்றேஅகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன்முறுவலில் இன்னகை பயிற்றிச்சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே.