வெறிசெறித் தனனே வேலன் கறியகன்முகை வயப்புலி கலங்குமெய்ப் படூஉபுன்பலம் வித்திய புனவர் புணர்த்தமெய்ம்மை யன்ன பெண்பாற் புணர்ந்துமன்றில் பையுள் தீரும்குன்ற நாடன் உறீஇய நோயே.