மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்அன்ன தாகலும் அறியாள்எம்மொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே.