வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடைதண்நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்மறுவில் யானர்மலிகேழ் ஊரநீசிறுவரின் இனைய செய்திநகாரோ பெருமநின் கண்டிசி ணோரே.