விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினேபசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்கரைசேர் மருதம் ஏறிப்பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே.