அம்ம வாழி தோழி மகிநன்ஒள்தொடி முன்கை யாம் அழப் பிரிந்துதன்பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்பகெண்டை பாய்தர அவிழ்ந்தவண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே.