நினக்குயாம் பாணரும் அல்லேம் எமக்குநீயும் குருசிலை யல்லை மாதோநின்வெம் காதலி தனிமனைப் புலம்பிஈரிதழ் உண்கண் உகுத்தபூசல் கேட்டு மருளா தோயே.