திருமால் அறியாச் செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்(து)எம்
கருமால் விடையடை யோன்கண்டம் போற்கொண்டல் எண்டிசையும்
வருமால் உடன்மன் பொருந்தல் திருந்த மணந்தவர்தேர்
பொருமால் அயிற்கண்நல் லாய்இன்று தோன்றும்நம் பொன்னாகர்க்கே. ... 326
கொளு
பூங்கொடி மருளப் பாங்கி தெருட்டியது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework