மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத் தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தார் ஒருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச் சாரற் பொருப்பிடத்தே. .. 293
கொளு
சிறப்புடைச் செவிலிக்(கு) அறத்தொடு நின்றது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework