குயிலிதன் றேயென்ன லாம்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணம் காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லில் தோன்றும் அவன்வடிவே. .. 285
கொளு
கட்டு வித்தி விட்டு ரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework