வென்றவர் முப்புரம் சிற்றம் பலத்திற்நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக் கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந் தேமையும் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து தோன்றும் நிரைவளையே. .. 280
கொளு
ஆங்கொரு தூதுவரப் பாங்கிகண் டுரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework