கரலா யினர்நினை யாத்தில்லை அம்பலத் தான்கழற்(கு)அன்
பிலரா யினர்வினை போலிருள் தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்இல்லை யோநும் வரையிடத்தே. .. 259
கொளு
விரைதரு தாரோய் இரவரல் என்றது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework