கரும்பிவர் சந்தும் தொடுகடல் முத்தும்வெண் சங்கும்எங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்(கு)அணி யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலம்அனைய
கரும்பன மென்மொழி யாரும்அந் நீர்மையர் காணுநர்க்கே. .. 248
கொளு
செவிலியது கவலை தீர
மன்னிய உலகியல் முன்னி உரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework