யாழியல் மென்மொழி வன்மனப் பேதையர் ஏதிலம்பின்
தோழியை நீத்(து)என்னை முன்னே துறந்துதுன் னார்கண்முன்னே
வாழிஇம் மூதூர் மறுகச்சென் றாள்அன்று மால்வணங்க
ஆழிதந் தான்அம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே. .. 230
கொளு
கோடாய் கூற நீடாய் வாடியது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework